Category: News

கொரோனாவிலிருந்து தப்பிக்க வேண்டுமா? ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் கூறுவதை கேளுங்கள்…

சென்னை: கொரோனா தொற்று பரவலில் இருந்து தப்பிக்க ஐசிஎம்ஆர் துணை இயக்குனரும், தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவக்குழுவின் தலைவருமான பிரதீப் கவுர் 6 ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.…

கொரோனாவுக்கு மருந்து ரெடி… மார்தட்டும் பதஞ்சலி நிறுவனம்…

டெல்லி: பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனாவுக்கு இதுவரை…

டீன் ஜெயந்தியின் விடுமுறை சந்தேகத்தை எழுப்புகிறது…. கனிமொழி எம்.பி.

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின்…

ஊரடங்கு விதி மீறல்: அபராதம் வசூல் ரூ.12 கோடியை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் ஊரங்கை மீறி வெளியே சுற்றியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.12.40 கோடி ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக…

செங்கல்பட்டில் சீறி வரும் கொரோனா… இன்று மேலும் 160 பேர் பாதிப்பு…

செங்கல்பட்டு: தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. இங்கு நாளுக்கு நாள் தொற்று பரவல்…

சென்னையைத் தொடர்ந்து, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தீவிரமாகி வரும் கொரோனா…

சென்னை: சென்னையைத் தொடர்ந்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகின்றன. இதையடுத்து, தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி…

2 மாதங்களில் சென்னையில் 155 அரசு மருத்துவமனை செவிலியர்கள் கொரோனாவால் பாதிப்பு…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 42,687 ஆக…

ராயபுரத்தில் 5 ஆயிரத்தை கடந்தது… சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. ராயபுரரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைகடந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்புகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில்…

தேவையில்லாத ஆணியா இந்த Lockdown?- ஒரு மருத்துவரின் பார்வை !

நெட்டிசன்: மருத்துவர் பால. கலைக்கோவன், நுரையீரல் சிகிச்சை நிபுணர், கடலூர்.முகநூல் பதிவு 2019 ஆண்டின் பிற்பகுதியில் சீனா நாட்டில் பரவத் தொடங்கிய கொரோனா மூன்று மாதங்களில் உலகத்தை…

கொரோனா புதிய சிகிச்சை நெறிமுறைகள் வெளியீடு

டில்லி கொரோனா சிகிச்சைக்கான புதிய நெறி முறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது சீன நாட்டின் வுகான் நகரில் சென்ற வருட இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று…