Category: News

சென்னையில் யாரும் நடைப்பயிற்சி செல்லக்கூடாது; மீறினால்….? பிரகாஷ் எச்சரிக்கை

சென்னை: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள சென்னையில் யாரும் நடை பயிற்சி செல்லக்கூடாது என்று மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் அறிவித்து உள்ளார். மீறி செல்வோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று…

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா… மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடி தகவல்…

சென்னை: தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து, பல்வேறு அதிரடி தகவல்களை அவிழ்த்து விட்டுள்ளார் மாநகராட்சி ஆணையாளர்…

கொரோனா பாதித்த நெல்லை ‘இருட்டுக்கடை அல்வா’ உரிமையாளர் தற்கொலை

நெல்லை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நெல்லை ‘இருட்டுக்கடை அல்வா’ உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகப்புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா. அதன் உரிமையாளர்கள்…

மதுரையில் தீவிரமடைந்துள்ள கொரோனா: 16 மணி நேரத்தில் 10 பேர் பலி, 25 பேர் பாதிப்பு…

மதுரை: மதுரையிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளளது- கடந்த 16 மணி நேரத்தில் 10 பேர் பலியான நிலையில், மேலும் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி…

ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த ஜூலை 6 வரை அவகாசம்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்துவது தொடர்பாக மத்தியஅரசுக்கு ஜூலை 6 வரை அவகாசம் அளித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக…

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா…

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 502 ஆக உயர்ந்துள்ளது.…

செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும்…

ராமநாதபுரத்தில் இன்று, கடற்படை வீரர்கள் 35 பேர் உள்பட 90 பேர் கொரோனாவால் பாதிப்பு…

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் உள்ள கடற்படை வீரர்கள் 35 பேர் உள்பட 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து…

25/06/2020: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 29 பேர் பலி…

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 33 பேர் பலியான நிலையில், அதன்பிறகு…

25-06-2020: சென்னையின் 12 மண்டலங்களில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு… மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் தலைநகர் சென்னையில் நேற்று (24ந்தேதி) ஒரே நாளில் 1,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 45,814 ஆக உயர்ந்துள்ளது.…