Category: News

சென்னை கொரோனா குவாரன்டைன் பகுதியில் பெறப்பட்ட 202 டன் திடக்கழிவுகள் பாதுகாப்பாக எரிப்பு… ஆணையர் பிரகாஷ்

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பெறப்பட்ட சுமார் 202 டன் திடக்கழிவுகள் பாதுகாப்பாக எரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.…

இன்று 3509 பேர் பாதிப்பு: தமிழகத்தில் தீயாய் பரவும் கொரோனா… மொத்த பாதிப்பு 70ஆயிரத்தை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில்…

டில்லியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு : மேலும் படுக்கை, வெண்டிலேட்டர்கள் தேவைப்படும்

டில்லி டில்லி நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மேலும் படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் ஐசியுக்கள் தேவை அதிகரித்துள்ளது. டில்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

தனிமை முகாம்களில் தொற்று ஏற்படும் அபாயம்

சென்னை : “விழிப்புடன் இருப்போம், விலகி இருப்போம் ” கடந்த மூன்று மாதங்களாக பட்டி தொட்டி மட்டுமல்ல அனைத்து மொபைல் போனிலும் ஒலிக்கும் ஒரே மந்திரம். வைரஸால்…

மகாராஷ்டிராவில் விரைவில் சலூன், உடற்பயிற்சி கூடங்களை திறக்க முடிவு…

மும்பை: நாட்டிலேயே கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள மகாராஷ்டிராவில் விரைவில் சலூன், உடற்பயிற்சி கூடங்களை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்றில்…

கொரோனா பரவலை தடுக்க என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார், ஸ்டாலின்… எடப்பாடி கேள்வி

கோவை: கொரோனா பரவலை தடுக்க என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார், ஸ்டாலின்” என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடையே கேள்வி எழுப்பினார். கோவை சென்றுள்ள தமிழக முதல்வர் அங்கு…

மதுரையில் இன்று (25/06/2020) மேலும் 125 பேர் கொரோனாவால் பாதிப்பு…

மதுரை: மதுரை மாவட்டத்தில் மேலும் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,225ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கொரோனா தொற்று…

743 தமிழர்களை மீட்க தூத்துக்குடியிலிருந்து புறப்பட்ட ஐ.என்.எஸ் ஜலாஷ்வா கப்பல் ஈரான் துறைமுகம் சென்றடைந்தது…

சென்னை: கொரோனா ஊரடங்குகாரணமாக ஈரான் நாட்டில் சிக்கியுள்ள 743 தமிழர்களை மீட்க, தூத்துக்குடியிலிருந்து புறப்பட்ட ஐ.என்.எஸ் ஜலாஷ்வா சிறப்புக் கப்பல் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு சென்றடைந்தது.…

ஊரடங்கு மீறல்: இதுவரை 6,64,944 வழக்குகள், அபராதம் வசூல் ரூ.15 கோடியை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை (25ந்தேதி காலை 10 மணி தகவல்) 6,64,944 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ள தொகை ரூ.15 கோடியை தாண்டி…

சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவில் வெளியான அசத்தல் வீடியோ…

சென்னை: சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவில் பல வீடியோக்கள் வெளியாகி வருகிறது. அதில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் டான்ஸ் ஆடும்…