சென்னை கொரோனா குவாரன்டைன் பகுதியில் பெறப்பட்ட 202 டன் திடக்கழிவுகள் பாதுகாப்பாக எரிப்பு… ஆணையர் பிரகாஷ்
சென்னை: சென்னையில் கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பெறப்பட்ட சுமார் 202 டன் திடக்கழிவுகள் பாதுகாப்பாக எரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.…