Category: News

காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்ட அறந்தாங்கி பெண் உயிரிழந்தார்..

திருச்சி: காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து துன்புறுத்தியதாக கூறி தீக்குளித்த அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காந்தி நகரைச் சேர்ந்தவர்…

சென்னையில் இன்று (26ந்தேதி) மேலும் 23 பேர் கொரோனாவுக்கு பலி..

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவலும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. கடந்த 16 மணி நேரத்தில்…

காவல்துறையினரை மிரட்டும் கொரோனா… சென்னையில் இதுவரை 1005 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தை சூறையாடி வரும் கொரோனா தொற்று, காவல்துறையினரையும் விட்டுவைக்க வில்லை. சென்னையில் மட்டும் இதுவரை 1005 போலீசார் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா…

அண்ணா பல்கலையில் 300 படுக்கைகள்… மாநகராட்சி ஆணையாளர் தகவல்

சென்னை: கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 300 படுக்கைகள் கொண்ட வார்டுகள் அமைக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளர். மேலும், நாள் ஒன்றுக்கு 10ஆயிரம்…

பாதுகாப்பு கவசங்கள் இல்லை: ஸ்டான்லி மருத்துவமனையில் 13 பயிற்சி மருத்துவர்கள், 10 செவிலியர்களுக்கு கொரோனா

சென்னை: சென்னையின் பிரபலமான அரசு மருத்துவமனைகளில் ஒன்றான ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 13 பயிற்சி மருத்துவர்கள் மற்றும் 10 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உள்ளதாக…

கொரோனா பணி காவலர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யக்கோரி வழக்கு..

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு முழு உடல் கவசம், முக கவசம், கை உறை, கிருமி நாசினிகள் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்…

கடந்த 16 மணி நேரத்தில், செங்கல்பட்டில் 147, திருவள்ளூர் 161 பேருக்கு கொரோனா தொற்று…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 16 மணி நேரத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 147 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 161 பேருக்கும் புதிதாக தொற்று…

5மண்டலங்களில் 5ஆயிரத்தை கடந்த பாதிப்பு… 26/06/2020 சென்னையில்  கொரோனா மண்டலவாரி பட்டியல்

சென்னை: தமிழழகத்தை கொரோனா வைரஸ் வெறித்தனமாக வேட்டையாடி வருகிறது. நேற்று ஒரே நாளில் உச்சபட்சமாக 3509 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு விவரத்தை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.91 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,91,170 ஆக உயர்ந்து 15,308 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 18,185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 96.99 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,76,907 உயர்ந்து 96,99,575 ஆகி இதுவரை 4,90,935 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,76,907…