காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்ட அறந்தாங்கி பெண் உயிரிழந்தார்..
திருச்சி: காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து துன்புறுத்தியதாக கூறி தீக்குளித்த அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காந்தி நகரைச் சேர்ந்தவர்…