Category: News

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5.09 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,09,446 ஆக உயர்ந்து 15,689 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 18,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 98.98 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,93,864 உயர்ந்து 98,98,221 ஆகி இதுவரை 4,96,077 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,93,864…

சென்னையில் 50ஆயிரத்தை நெருங்கும் தொற்று பாதிப்பு … மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7 4,622 ஆக…

கொரோனா சோதனையில் சாதனை படைத்த தமிழகம்… இதுவரை 10,42,649 பேருக்கு சோதனை செய்து நாட்டிலேயே முதலிடம்…

சென்னை: நாட்டிலேயே அதிகப்பட்ச கொரோனா தொற்று சோதனை தமிழகத்தில்தான் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதுவரை 10லட்சம் பேருக்கு மேல் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.…

இன்று ஒரே நாளில் 3,645 பேர், மொத்த பாதிப்பு 74,622… தமிழகத்தில் அதிவேகத்தில் பரவும் கொரோனா

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிவேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர்…

மகிழ்ச்சி: பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட டெல்லி அமைச்சர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: கொரோனா தொற்றால் அபாய கட்டத்தை நெருங்கிய டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கொரோனாதொற்றில் இருந்து குணமடைந்ததால், இன்று மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ்…

கார் ஓட்டுநருக்கு கொரோனா… நடுவழியில் இறக்கி விடப்பட்ட அமைச்சர்…

வேலூர்: தமிழக அறநிலையத்துறைஅமைச்சரின் கார் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறித்த தகவல் வந்ததால், நடுவழியிலேயே அமைச்சர் காரை விட்டு இறங்கி வேறு கார் மூலம் வீடு…

வேலூர்,சேலம், மதுரை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரம்..

சென்னை: வேலூர்,சேலம், மதுரை, கிருஷ்ணகிரி, தேனி மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது. சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் இன்று 10 செவிலியர்கள் மற்றும் 13 பயிற்சி மருத்துவர்களுக்கு…

பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் கொரோனா ஆய்வு சோதனை கருவிகள் இல்லாத அவலம்.. உயர்அதிகாரி மரணம்…

சென்னை: சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள ரயில்வே மருத்துவனையில், சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் இல்லாத நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரயில்வே உயர்அதிகாரி ஒருவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.…

கள்ளக்குறிச்சியில் 14 போலீசாருக்கு கொரோனா… காவல்நிலையம் மூடல்…

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த 14 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், காவல்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.…