கேரளாவில் அதிரடிப்படை குவிப்பு.. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு மும்முனை கண்காணிப்பு… வீடியோ…
திருவனந்தபுரம் : உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும், இந்தியாவில் முதல் முதலில் ஜனவரி 30 ம் தேதி கேரளாவில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.…