சென்னை கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று
சென்னை சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,69,052 ஆக உயர்ந்து 21,144 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 25,559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,21,55,575 ஆகி இதுவரை 5,51,192 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,13,252 பேர் அதிகரித்து…
சென்னை: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையைத் தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்பட பல மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.…
சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது.…
சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது.…
சென்னை கொரோனா வந்து குணமடைந்த 18 ரயில்வே காவல்துறையினர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணம் அடைந்தோரின் உடலில் இருந்து பிளாஸ்மா எடுக்கப்படுகிறது, கொரோனா…
சென்னை சென்னையில் மண்டல வாரியாக நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் நாட்கள் குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. முதல் இடத்தில்…
சென்னை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவியிடம், தனது சம்பளத்தை கூறி, காதல் வலை வீசிய மாநகராட்சி உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் கொரோனாதொற்று…
சென்னை: பொதுமக்கள் 100 விழுக்காடு ஒத்துழைப்பு தந்தால், 100 விழுக்காடு கொரோனா தொற்றில்இருந்து மீண்டு வர முடியும் என்று சென்னையில் கொரோனா பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் உதயகுமார்…