Category: News

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தாயாருக்கு கொரோனா…!

சென்னை: தமிழகஅரசின் தலைமை செயலாளர் சண்முகத்தின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு…

ஆளுநர் பன்வாரிலால் 7 நாட்கள் தனிமை… ராஜ்பவன் தகவல்

சென்னை: தமிழக கவர்னர் பன்வாரிலால் உதவியாளர் தாமஸ்-க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் அலோசப்படி 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் தகவல் வெளியிட்ட…

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பேசியது என்ன?

சென்னை: கொரோனா லாக்டவுன் வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொளி வாயிலாக கலந்துரையாடினார். பொதுமுடக்கத்தை…

29/07/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6972 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில்…

தமிழக ஆளுநரின்  உதவியாளருக்கு கொரோனா தொற்று…

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் ஆளுநர் உள்பட ஆளுநர் மாளிகை அதிகாரிகள் கொரோனா சோதனை செய்து கொள்ள…

தமிழகத்தில் ஆகஸ்டு 1 முதல் மீண்டும் பொது போக்குவரத்து தொடங்குகிறது?

சென்னை: தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில், ஏற்கனவே தொடங்கப்பட்டது போல, பொது போக்குவரத்து ஆகஸ்டு 1ந்தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல்…

வாங்க… எங்களோட வந்து பழகுங்க… கொரோனாவை கிண்டலடிக்கும் வீடியோ….

எங்களோட வந்து பழகுங்க… கொரோனாவை கிண்டலடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காணப்படும் சிலர், கொரோனா குறித்த பயத்தை தெளிவிக்கும் வகையில், தனிமைப்படுத்துதலில்…

சாத்தான்குளம் வந்துள்ள சி.பி.ஐ. குழுவினர் 8 பேரில் 7 பேருக்கு கொரோனா.

சாத்தான்குளம் வந்துள்ள சி.பி.ஐ. குழுவினர் 8 பேரில் 7 பேருக்கு கொரோனா. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜும், அவரது மகன் பென்னிக்சும் உயிர் இழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ.…

தினமும் ஆயிரம் கொரோனா..:அலறும் கேரளா..

தினமும் ஆயிரம் கொரோனா..:அலறும் கேரளா.. கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருந்ததால் உலக நாடுகளின் பாராட்டுக்களை அள்ளிய கேரளா இப்போது, பீதியில் உறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும்…

ஆம்புலன்ஸ் வராததால் மருத்துவமனைக்கு நடந்து சென்ற பொள்ளாச்சி நகராட்சி ஊழியர்கள் மீது வழக்கு

பொள்ளாச்சி கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால் நடந்து சென்ற நகராட்சி ஊழியர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு…