அயோத்தி ராமர்கோவில் பூசாரி மற்றும் 16 காவலர்களுக்கு கொரோனா…
அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணி விரவில் நடைபெற உள்ள நிலையில், கோவில் மதகுரு ஒருவர் மற்றும் 16 காவலர்களுக்கு கொரோனா…
அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணி விரவில் நடைபெற உள்ள நிலையில், கோவில் மதகுரு ஒருவர் மற்றும் 16 காவலர்களுக்கு கொரோனா…
சென்னை: தமிழகத்தில் ஆகஸ்டு 31ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் 6வது கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கு ஜூலை 31ந்தேதி (நாளை)…
சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை: சென்னையில் உள்ள ஒரு தெருவில் 3 பேருக்கு கொரோனா பாசிடிவ் என உறுதி செய்யப்பட்டால், அந்த தெருவில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களும் கொரோனா சோதிக்கப்பட வேண்டும்,…
சென்னை: 6வது கட்ட ஊரடங்கு நாளையுடன் (ஜூலை 30ந்தேதி) முடிவடைய உள்ள நிலையில், இன்று மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.…
105 வயதில் கொரோனாவை வென்று பிரமிக்க வைத்துள்ள கேரள பாட்டி… கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 94 வயதான தாமஸ் என்பவரும், 88…
பாட்னா பீகார் மாநிலத்தில் 16 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதலில் அறிவித்த அரசு பிறகு அதைத் திரும்பப் பெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,84,384 ஆக உயர்ந்து 35,003 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 52,263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,71,70,522 ஆகி இதுவரை 6,69,235 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,84,024 பேர் அதிகரித்து…
விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,093 ஆகி மொத்தம் 1,20,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து…