இன்று 1,117 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 97 ஆயிரத்தை கடந்தது…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,34,114 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் இன்று 1,117 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு 97 ஆயிரத்தை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,34,114 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் இன்று 1,117 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு 97 ஆயிரத்தை…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34,114 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1117…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு லாக்டவுன் வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று மாலை தமிழக மக்களிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டு…
சென்னை: தமிழகஅரசின் தலைமை செயலாளர் சண்முகத்தின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு…
சென்னை: தமிழக கவர்னர் பன்வாரிலால் உதவியாளர் தாமஸ்-க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் அலோசப்படி 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் தகவல் வெளியிட்ட…
சென்னை: கொரோனா லாக்டவுன் வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொளி வாயிலாக கலந்துரையாடினார். பொதுமுடக்கத்தை…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6972 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில்…
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் ஆளுநர் உள்பட ஆளுநர் மாளிகை அதிகாரிகள் கொரோனா சோதனை செய்து கொள்ள…
சென்னை: தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில், ஏற்கனவே தொடங்கப்பட்டது போல, பொது போக்குவரத்து ஆகஸ்டு 1ந்தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல்…
எங்களோட வந்து பழகுங்க… கொரோனாவை கிண்டலடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காணப்படும் சிலர், கொரோனா குறித்த பயத்தை தெளிவிக்கும் வகையில், தனிமைப்படுத்துதலில்…