டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,84,384 ஆக உயர்ந்து 35,003  பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

நேற்று இந்தியாவில் 52,263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 15,84,384 ஆகி உள்ளது.  நேற்று 774 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 35,003 ஆகி உள்ளது.  நேற்று 32,829 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 10,21,611 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,27,355 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 9,211 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,0,651 ஆகி உள்ளது  நேற்று 298 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,165 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,478 பேர் குணமடைந்து மொத்தம் 2,39,755  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 6,426 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,34,114 ஆகி உள்ளது  இதில் நேற்று 82 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,741 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,927 பேர் குணமடைந்து மொத்தம் 1,72,883 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 1,035 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,33,310 ஆகி உள்ளது  இதில் நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,907 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,126 பேர் குணமடைந்து மொத்தம் 1,18,633 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 10,093 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,20,390 ஆகி உள்ளது  இதில் நேற்று 65 பேர் உயிர் இழந்து மொத்தம் 1213 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,784 பேர் குணமடைந்து மொத்தம் 55,406 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,503 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,12,504 ஆகி உள்ளது  இதில் நேற்று 90 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 2,147 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,397 பேர் குணமடைந்து மொத்தம் 42,901 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.