பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை…. அசாம் அசத்தல்
கவுகாத்தி: பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என அசாம் மாநில அரசு அசத்தல் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
கவுகாத்தி: பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என அசாம் மாநில அரசு அசத்தல் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை…
வாஷிங்டன் நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77000ஐ கடந்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை…
கொரோனா ’’தனிமை’’ மையத்தில் காதலனுடன் தங்கிய பெண் போலீஸ்… மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,05,637 ஆக உயர்ந்து 25,609 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 35,468 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,39,35,944 ஆகி இதுவரை 5,91,935 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,47,059 பேர் அதிகரித்து…
சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 4,549 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் தொற்று பரவல் குறைந்து…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 4549 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்நதுள்ளது. சென்னையில் இன்று 1157 பேருக்கு கொரோனா உறுதியாகி…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக பரவி வருகிறது. கடந்த மாதம் வரை சென்னையில் அதிதீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது…
சென்னை: கொரோனோவை ஒழிக்க அக்கறையுடன் செயல்படுங்கள், கமல்மீது விழுந்து பிரண்டாதீர்கள் என்று தமிழகமுதல்வருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர்கள் அணித் தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.…
சென்னை: கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் அனைவருக்கும் ஒரு வாரத்தில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.…