Category: News

புதுச்சேரியில் இன்று 147 பேர் பாதிப்பு… சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்..

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று மேலும் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 9 மாத ஆண் குழந்தை கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை இயக்குனர் கூறியுள்ளார்.…

16/07/2020: திருவள்ளூர், வேலூர், மதுரை, நெல்லையில் கொரோனா பரவல் தீவிரமாகிறது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,099 ஆக அதிகரித்துள்ளது சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

கொரோனா நிதி விவரத்தை 8 வாரத்திற்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்… நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனா நிவாரண நிதியாக எவ்வளவு வசூல் செய்யப்பட்டு உள்ளது என்பதை தெரியப்படுத்துவ தில் அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், கொரோனா…

பிரேசில் : அதிபர் பொல்சொனாரோவுக்கு மீண்டும் கொரோனா உறுதி

பிரேசிலியா பிரேசில் அதிபர் ஜைர் பொல்சொனாரோவுக்கு நடந்த பரிசோதனையில் மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது பிரேசில்…

சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆண்டிபாடி சோதனை

சென்னை சென்னை மாநகராட்சியில் பணி புரியும் ஊழியர்களுக்கு ஆண்டிபாடி சோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மக்களில் பலருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படுகிறது. இவர்களுக்கு அறிகுறி…

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை 7,83,614வழக்குகள் பதிவு, ரூ. 18.13 அபராதம் வசூல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறியதாக இதுவரை (15-07/20/2020 வரை) 7,83,614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 18.13 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக…

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 17 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சமடைந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 17 பேர் கொரோனா சிகிச்சை…

16/07/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி பட்டியல்…

சென்னை: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,51,820 ஆக உள்ளது. சென்னையில் கொரோனாவால்…

இந்தியாவில் கொரோனா உச்சம்… ஒரே நாளில் 32695 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் பெற்றுள்ளது. ஒரே நாளில் அதாவத கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 32,695 பேருக்கு புதிதாக…

1000 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு: மீண்டும் மூடப்படுகிறது திருப்பதி ஏழுமலையான் கோவில்?

திருப்பதி: திருப்பதி கோவில் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், பல தேவஸ்தான ஊழியர்கள் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டு வருவதால், கோவிலை மூட தேவஸ்தான ஊழியர்கள், தேவஸ்தான நிர்வாகிகளிடம் பரிந்துரை…