Category: News

தமிழகத்தில் இன்று உச்சபட்சமாக 4,538 பேர், மொத்த பாதிப்பு 1லட்சத்துக்கு60ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக மேலும 4,538 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,60,907 ஆக…

செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், மதுரை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்நதுள் ளது. சென்னையில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 82,128 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில்…

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ…

மதுரை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு க்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுட சிகிச்சை பெற்ற வந்த நிலையில், அவருக்கு முழுமையாக குணமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 21 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…

சென்னை: சென்னையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்நதுள்ளது.…

ஆகஸ்ட் 10க்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 லட்சம் ஆகும் : ராகுல் காந்தி எச்சரிக்கை

டில்லி வரும் ஆகஸ்ட் 20க்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 லட்சம் ஆகி விடும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா…

மாவட்டங்களில் கொரோனா தீவிரம்: 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மாவட்டங்களில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று…

17/07/2020:  சென்னையில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நேற்று (16ந்தேதி) புதிதாக 4549 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்நதுள்ளது. சென்னையில் இன்று 1157 பேருக்கு கொரோனா…

நாடு முழுவதும் ஜூலை 16ந்தேதி வரை 1,30,72,718 பேருக்கு கொரோனா பரிசோதனை… ஐசிஎம்ஆர் தகவல்..

டெல்லி: நேற்று மாலை நிலவரப்படி (ஜூலை 16ந்தேதி) நாடு முழுவதும் 1 கோடியே 30லட்சத்து 72ஆயிரத்து 718 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் தகவல்…

கொரோனா: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 34,956 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…

குறைந்த அளவில் பரிசோதனை : அதிக பாதிப்பு – பீகார் மாநில கொரோனா நிலை

டில்லி மற்ற மாநிலங்களை விட குறைந்த அளவில் கொரோனா பரிசோதனை நடக்கும் பீகார் மாநிலத்தில் அதிக விகிதத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா பரவுதலுக்கு…