Category: News

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 79.84% ஆக அதிகரித்தது.

சென்னை தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 79.84% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆயினும் கொரோனா…

07/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு , நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதே வேளை யில் தலைநகர் சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது. இன்று 5,880 பேருக்கு…

டில்லியில் இன்று 1192 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இன்று டில்லியில் 1192 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் கொரொனா பாதிப்பில் டில்லி ஐந்தாம் இடத்தில் உள்ளது. இங்கு கடந்த 24…

மகிழ்ச்சி: சென்னையில் இன்று ஆயிரத்துக்கும் குறைந்தது கொரோனா பாதிப்பு…

சென்னை: கொரோனா உச்சம் பெற்றிருந்த மாநில தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், இன்று ஆயிரத்துக்கும் குறைந்ததுள்ளது. கடந்த…

இன்று 5,880 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,85,024 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே…

நகரங்களை காட்டிலும் கிராமங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று

டில்லி பல மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்பு சரிவர இல்லாததால் கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் கொரோனா தொற்றி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய…

முதுகலை மருத்துவ தேர்வுகள் வரும் 24ம் தேதி முதல் நடைபெறும்: மருத்துவக் கல்வி இயக்ககம் திடீர் அறிவிப்பு

சென்னை : தமிழகத்தில் கொரோனா பணியில் முதுநிலை மருத்துவக்கல்லூரி மாணாக்கர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதால், முதுகலை மருத்துவ தேர்வுகள் 3 மாதம் ஒத்தி வைக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்,…

07/08/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,684 பேருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,79,144 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத் தில் கொரோனா…

10ந்தேதி கடையடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு! விக்கிரமராஜா

சென்னை: தமிழகத்தில் வரும் 10ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கடையடைப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…

தமிழகத்தில் இ-பாஸ் பெற்று தரும் பணியில் 220 புரோக்கர்கள்! கைதானவர்கள் திடுக்கிடும் தகவல்…

சென்னை: தமிழகத்தில் இ-பால் நடைமுறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவது வெளிச்சத் துக்கு வந்துள்ள நிலையில், இந்தமுறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள்…