Category: News

மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா உறுதி…

மதுரை : மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா…

மீண்டும் திறக்கப்பட்டது மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை…

சென்னை: கடந்த மாதம் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஜன்னல் பஜ்ஜி கடை குறித்த வதந்திகள் பரவிய நிலையில், கொரோனா காரணமாக அடைக்கப்பட்டிருந்த கடை…

10/08/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரித்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில், தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,09,117 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதி…

டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் டிவிட்டர் பதிவில் உறுதிப்படுத்திஉள்ளார். நாடு முழுவதும் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள…

ஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தமிழகம் உள்படசில மாநிலங்களில்தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர்…

30ஆக உயர்வு: குளித்தலை தொகுதி திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா உறுதி…

குளித்தலை: திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரண மாக தமிழகத்தில் கொரோனா…

இபாஸ் கிடைத்தது எப்படி? திருச்சி ரயில்வே பணிமனை 503 பணி இடங்களில் 4தமிழர்கள் மட்டுமே தேர்வு…

திருச்சி: மத்தியபொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு ஆள் எடுக்கும் பணியில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என பல ஆண்டுகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட…

கொரோனா சிகிச்சை அளித்த டாக்டர், வைரஸ் தாக்குதலால் பலி 

கொரோனா சிகிச்சை அளித்த டாக்டர், வைரஸ் தாக்குதலால் பலி தானும் சாகக்கூடும் என உணர்ந்திருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாது கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருவோர், டாக்டர்கள். இந்தியாவில்…

தமிழகத்தில் இன்று முதல் விளையாட்டு மைதானங்கள் செயல்பட அனுமதி…

சென்னை: கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் பார்வையாளர்கள் இன்றி இன்று முதல் விளையாட்டு மைதானங்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா…

கொரோனா நோயாளிகளுக்கு அசைவ உணவு! புதுச்சேரி அரசு உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், கொரானா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், ஊட்டச்சத்து மிக்க அசைவ உணவு வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்தியா முழுவதும்…