இ-பாஸ் முறை மனித உரிமை மீறல்! மனித உரிமை ஆணையம் கேள்வி
சென்னை: மத்தியஅரசு இ-பாஸ் நடைமுறைக்கு விடைகொடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் இபாஸ் முறை தொடர்ந்து வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், மனித…
சென்னை: மத்தியஅரசு இ-பாஸ் நடைமுறைக்கு விடைகொடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் இபாஸ் முறை தொடர்ந்து வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், மனித…
புதுச்சேரி: புதுச்சேரி மாநில அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், 245 நபர்களுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று…
மதுரை : மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா…
சென்னை: கடந்த மாதம் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஜன்னல் பஜ்ஜி கடை குறித்த வதந்திகள் பரவிய நிலையில், கொரோனா காரணமாக அடைக்கப்பட்டிருந்த கடை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரித்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில், தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,09,117 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…
டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் டிவிட்டர் பதிவில் உறுதிப்படுத்திஉள்ளார். நாடு முழுவதும் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தமிழகம் உள்படசில மாநிலங்களில்தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர்…
குளித்தலை: திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரண மாக தமிழகத்தில் கொரோனா…
திருச்சி: மத்தியபொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு ஆள் எடுக்கும் பணியில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என பல ஆண்டுகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட…
கொரோனா சிகிச்சை அளித்த டாக்டர், வைரஸ் தாக்குதலால் பலி தானும் சாகக்கூடும் என உணர்ந்திருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாது கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருவோர், டாக்டர்கள். இந்தியாவில்…