Category: News

தமிழகம் : மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று 5950 பேர் பாதிப்பு…

தமிழகத்தில் இன்று 5950 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 5950 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 3,38.055 ஆகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5950 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச்…

கொரோனா : முன்னாள் கிரிக்கெட் வீரர் சேதன் சவுகான் மரணம்

குருகிராம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரரும் உத்தரப்பிரதேச அமைச்சருமான சேதன் சவுகான் மாரடைப்பால் காலமானார். முன்னாள் கிரிக்கெட் வீரரான சேதன் சவுகான் உத்தரப்பிரதேச அமைச்சரவையில் அமைச்சராக…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 25.89 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,89,208 ஆக உயர்ந்து 50,084 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 63,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.15 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,15,92,599 ஆகி இதுவரை 7,67,956 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,47,599…

15/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

இன்று 1,179 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,14,260 ஆக உயர்வு

சென்னை: மாநிலத் தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகமாக உள்ளது. கடந்த ஒரு…

இன்று 5,860 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,32,105 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக…

புழல் சிறையில் கொரோனா சிறப்பு வார்டு திறப்பு..

சென்னை: மாநில தலைநகர் சென்னை புழல் சிறையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் இணைந்து திறந்து வைத்தனர்.…

கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை உலக நாடுகளில் இந்தியாவிலேயே அதிகம்! ஹர்ஷவர்தன்

டெல்லி: கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை உலக நாடுகளில் இந்தியாவில் தான் அதிகம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்து உள்ளார். உலகின் 200க்கும் மேற்பட்ட…