எச்சில் மூலம் கொரோனா தொற்று பரிசோதனை: அமெரிக்கா அங்கீகாரம்
வாஷிங்டன்: மனிதர்களின் எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறைக்கு அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்துகளுக்கான ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்…
வாஷிங்டன்: மனிதர்களின் எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறைக்கு அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்துகளுக்கான ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்…
கொல்கத்தா: மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.சமரேஷ் தாஸ் கொரோனாவால் உயிரிழந்து உள்ளார். மாநிலத்தில் உயிரிழந்த சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்க…
வாஷிங்டன்: கொரோனா விஷயத்தில் மெத்தனமாக செயல்படும் அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கை காரண மாக, அங்கு பள்ளிகள் திறந்து 2 வாரத்தில் சுமார் 1லட்சம் மாணாக்கர்களுக்கு கொரோனா…
சென்னை: தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்புக்கு டாஸ்மாக்கும் காரணம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக…
சென்னை: மாநில தலைநர் சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 16 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,38,055 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் 1,196 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கருணாஸ் எம்.எல்.ஏ. குணமடைந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கை, மாவட்ட வளர்ச்சிப் பணிகள் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும்…
சென்னை: கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று 99.99% பாதிக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் தீவிரமடைந்து வருகிறது. இன்று (ஆகஸ்டு 17ந்தேதி) காலை 7 மணி நிலவரப்படி, இதுவரை 26லட்சத்து 47ஆயிரத்து…