Category: News

02/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,990 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,39,959 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை…

இன்று 1,025 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,37,732  ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4லட்சத்து 39ஆயிரத்து 959 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று மட்டும் 1,025பேருக்கு கொரோனா…

கொரோனா: தமிழகத்தில் இன்று 5,990 பேர் பாதிப்பு உயிரிழப்பு 98

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,990 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும் 98 பேர் உயிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து, சுகாதாரத்துறை…

02/09/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த பாதிப்பு 4,33,969 ஆக உயர்ந் துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், நேற்று ஒரே நாளில் 1,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.…

டெல்லியில் கொரோனா பாதிப்பு 1,77,060 ஆக உயர்வு…

டெல்லி: தலைநகர் டெல்லியில் குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்போதைய நிலையில், தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1லட்சத்து…

கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில், 78,357 பேர் பாதிப்பு, 1045 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் புதிதாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்துள்ளது.பலி எண்ணிக்கை 66 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறித்து, இன்று காலை…

வீடுகளுக்கு இனி தகரம் அடிக்கமாட்டோம்! கார்ப்பரேசன் கமிஷனர் உறுதி…

சென்னை: கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், வீடுகளை வெளியேற முடியாதவாறு, அவர்களின் வீட்டு வாசல் தகரம் கொண்டு அடைக்கப்பட்டு வந்தது. இது சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த நிலை யிலும், கொரோனா…

அவசரமாக ஊரடங்கை தளர்த்துவது பேரழிவை ஏற்படுத்தும்! உலக சுகாதார நிறுவனம்

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இதற்கு மத்தியில் அவசரமாக ஊரடங்கை தளர்த்துவது, பேரழிவுக்கு ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனம்…

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிப்பு! மலேசியா

கோலாலம்பூா்: மலேசியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அரசு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இந்த ஆண்டு இறுதி வரை…

02/09/2020 7AM: நேற்று மட்டும் 78,168 பேர்; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 37லட்சத்தை தாண்டியது

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 78,168 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 37லட்சத்தை தாண்டி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை…