Category: News

தமிழகத்தில் இன்று மேலும் 5892 பேருக்கு கொரோனா, மொத்த பாதிப்பு 4,45,851 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,45,851 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6110…

03/09/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,37,732 ஆக உயர்ந் துள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்து,…

பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா…

பிரேசில்: பிரபல கால்பந்தாட்ட வீரரான நெய்மர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பிரபல நட்சத்திர கால்பந்து…

கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 83,883 பேர் பாதிப்பு, 1,043 பேர் மரணம்!

டெல்லி: இந்தியாவின் கொரோனா பாதிப்பு உச்சம் பெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், மேலும், 83,883 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,043 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய…

முன்னாள் திமுக எம்எல்ஏ: புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் நிர்வாகி கொரோனாவுக்கு பலி….

புதுச்சேரி: புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் தலைவர் சுப்பிரமணியன் (வயது70) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரியில்,…

கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சுட்டுத்தள்ளுங்கள்! வடகொரிய அதிபர் கிம்ஜோங்உன்

கொரோனா பாதிப்பு உறுதியானவர்களை சுட்டுத்தள்ள வடகொரிய அதிபர் கிம்ஜோங்உன் உத்தரவு பிறப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை…

லாக்டவுன் குறித்து மத்தியஅரசு தன்னிச்சையாக முடிவு எடுப்பதா? மம்தா ஆவேசம்

கொல்கத்தா: லாக்டவுன் குறித்து மத்தியஅரசு தன்னிச்சையாக முடிவு எடுப்பதா? என மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக…

சென்னையில் இதுவரை 41,651 காய்ச்சல் சோதனை முகாம், 1,30,533பேருக்கு கொரோனா…

சென்னை: தமிழக தலைநகர் சென்னையில், கொரோனா தொற்று காரணமாக சென்னை மாநகராட்சி சாா்பில் நடத்தப்பட்டு வரும் சிறப்புக் காய்ச்சல் முகாம் மூலம் 17 சதவீதம் பேருக்கு கொரோனா…

03/09/2020 7AM: ஒரே நாளில் 82,860 பேர் பாதிப்பு… இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று…

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 82,860 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 38,48,968 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை…

03/09/2020 7AM: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2கோடி 61லட்சத்தை தாண்டியது

ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகளை புரட்டிப்போட்டு, பொருளாதாரத்தையே முடக்கி உள்ளது. இன்று காலை 7மணி…