Category: News

100 நாடுகளுக்கு 1.1 பில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனத்துடன் நீண்டகால ஒப்பந்தம் போட்ட யுனிசெஃப்….

புனே: இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் 1.1 பில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி பெறும் வகையில், யுனிசெஃப் நிறுவனம் நீண்டகால ஒப்பந்தம் போட்டுள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

இந்தியா : நேற்று ஒரே நாளில் 7.15 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 7,15,776 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் அதற்கான சிகிச்சை இன்னும்…

இந்தியாவில் நேற்று 12,401 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,03,533 ஆக உயர்ந்து 1,54,862 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 12,401 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.53 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,53,94,785 ஆகி இதுவரை 22,92,538 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,01,928 பேர்…

கேரளாவை இன்னும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ்!

திருவனந்தபுரம்: கடந்தாண்டு ஜனவரி 30ம் தேதியன்று, நாட்டின் முதல் கொரோனா தொற்று நோயாளி கேரளாவில் கண்டறியப்பட்ட நிலையில், இன்றைய அளவில், நாட்டிலேயே அதிக கொரோனா நோயாளிகளைக் கொண்ட…

‘ஸ்புட்னிக் V’ தடுப்பு மருந்து – ரஷ்யாவின் அறிவியல் மற்றும் அரசியல் வெற்றி..!

மாஸ்கோ: ரஷ்யா தயாரித்து நடைமுறைப்படுத்தியுள்ள ‘ஸ்புட்னிக் V’ என்ற தடுப்பு மருந்தின் வெற்றியானது, ரஷ்யாவுக்கு உலகளவில் கிடைத்த அறிவியல் மற்றும் அரசியல் வெற்றியாக கருதப்படுகிறது. தற்போதைய நிலையில்,…

கொரோனா தடுப்பு மருந்து – மாறுபடும் நம்பிக்கை விகிதம்!

உலகளாவிய அளவில், கொரோனா தடுப்பு மருந்து குறித்த நம்பிக்கை விகிதம், நாடுகளைப் பொறுத்து மாறுபடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மொத்தம் 15 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில்,…

04/02/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 494 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 8,40,360 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், 149…

04/02/2020: தமிழகத்தில் இன்று 494 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று; 4 பேர் பலி…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 494 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.…

முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள், பத்திரிகையாளர்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக சகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி…