Category: News

சென்னையில் உரிமம் புதுப்பிக்கப்படாத 35ஆயிரம் கடைகளுக்கு சீல்! மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் உரிமத்தை புதுப்பிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட…

31-05-2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,338பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2,338 பேருக்கு கொரோனா, 19 பேர் உயிரிப்புடன், 2,134 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன்…

வண்டலூர் அருகே தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 74 பேருக்கு கொரோனா.,

சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான வண்டலூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரப்பை…

தமிழ்நாட்டில் இன்று 89 பேருக்கு கொரோனா பாதிப்பு… செங்கை 46 பேருக்கும் சென்னை 33 பேருக்கும் பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 33, செங்கல்பட்டில் 46 காஞ்சிபுரத்தில் 2 மற்றும் திருவள்ளூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று…

மக்களுக்காகத்தான் அரசு! அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்! முதலமைச்சர் ஸ்டாலின்

திருச்சி; மக்களுக்காகத்தான் அரசு! அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டு உள்ளார். திருச்சி உள்பட டெல்டா மாவட்டத்துக்கு 2…

கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய்! பிரதமர் மோடி அறிவிப்பு…

டெல்லி: பிஎம்கேர்ஸ் நிதியில் இருந்து கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய் உதவி மற்றும் பல்வேறு உயர்கல்விக்கான கடன் வழங்குவதாக…

கேரளாவை மிரட்டும் ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சல்..! அதிகாரிகளை உஷார் படுத்திய கேரள அரசு

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. வெஸ்ட் நைல் எனப்படும் அந்த காய்ச்சலுக்கு ஒருவர் பலியான நிலையில், சுகாதாரத்துறையினருக்கு மாநில அரசு காய்ச்சல் பரவலை…

30/05/2022: இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு 2,706, குணமடைந்தோர் 2,070 பேர்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,706 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர். 2,070 பேர் குணமடைந்துள்ளனர். இன்று காலை 8…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டதின்மூலம் கல்வி உதவித்தொகை! பிரதமர் மோடி வழங்குகிறார்…

டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டதின்மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை…

செங்கல்பட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு….தமிழ்நாட்டில் இன்று புதிதாக 77 பேருக்கு பாதிப்பு…

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மொத்தம் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மாணவர்களுக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக இங்கு கொரோனா…