Category: News

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4.25 லட்சம் சோதனை- பாதிப்பு 4,041

டில்லி இந்தியாவில் 4,25,379 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 4,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,041 பேர்…

தமிழ்நாட்டில் இன்று 145 பேருக்கு கொரோனா பாதிப்பு… செங்கை 58 – சென்னை 59…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 58, செங்கல்பட்டில் 53 திருவள்ளூரில் 12 மற்றும் காஞ்சிபுரத்தில் 2 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் இன்று 145 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  02/06/2022

சென்னை தமிழகத்தில் இன்று 145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,55,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 14,864 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4.41 லட்சம் சோதனை- பாதிப்பு 3,712

டில்லி இந்தியாவில் 4,41,989 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 3,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,712 பேர்…

தமிழ்நாட்டில் இன்று 139 பேருக்கு கொரோனா பாதிப்பு… செங்கை 58 – சென்னை 59…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 59, செங்கல்பட்டில் 58 திருவள்ளூரில் மற்றும் காஞ்சிபுரத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று…

முல்லை பெரியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தண்ணீர் திறந்தார்..

தேனி: முல்லை பெரியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தண்ணீர் திறந்தார். இந்த தண்ணீரை விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர். முல்லை பெரியாறு அணையிலிருந்து ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீரை…

வண்டலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா உறுதி…

சென்னை: சென்னையை அடுத்த வண்டலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே 163 மாணவர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும்…

தமிழகத்தில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர் விவரங்களைச் சேகரிக்க உத்தரவு! டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: தமிழகத்தில் தங்கியிருக்கும் வட மாநிலத்தவர் குறித்த விவரங்களைச் சேகரிக்க போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தர விட்டுள்ளார். மேலும், வெளிமாநில ஆட்களை வைத்து வீடு கட்டுவோர்,…

01/06/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,745 பேர் கொரோனாவால் பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,745 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். திடீரென பாதிப்பு உயர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம்…

100ஐ நெருங்கியது… தமிழ்நாட்டில் இன்று 98 பேருக்கு கொரோனா பாதிப்பு… செங்கை 46 – சென்னை 44…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 44, செங்கல்பட்டில் 46 திருவள்ளூரில் 2 மற்றும் காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று…