Category: News

கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் 2000ஐ தாண்டும்.. அச்சம் வேண்டாம் – மாஸ்க் அணியுங்கள்! சுகாதாரத்துறை செயலாளர் தகவல்..!

சென்னை: தமிழகத்தில் கொரோனா சோதனை அதிகம் மேற்கொள்ள இருப்பதால், கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் 2000ஐ தாண்டும், அதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம், அனைவரும் மாஸ்க்…

2022ம் ஆண்டுக்குள் கொரோனா தொற்று முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு விடும்! பில்கேட்ஸ் நம்பிக்கை…

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று 2022ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு விடும் உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். போலந்து…

ஏப்ரல் 1ந்தேதி முதல் தமிழகத்தில் உள்ள 1,900 மினி கிளினிக்குகளில் கொரோனா தடுப்பூசி! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் உள்ள 1,900 மினி கிளினிக்குகளிலும் ஏப்ரல் 1ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல்…

ஏப்ரல் 1முதல் கர்நாடகாவுக்குள் நுழைய கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்! கர்நாடக அரசு அதிரடி

பெங்களூரு: நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஏப்ரல் 1முதல் பெங்களூரு வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம், அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்…

வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யத் தடை இல்லை : மத்திய அரசு

டில்லி வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதி முதல் இந்தியாவில்…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 59,069 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,46,082 ஆக உயர்ந்து 1,60,983 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,069 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.60 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,60,43,743 ஆகி இதுவரை 27,66,594 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,17,597 பேர்…

கோவாக்சின் உற்பத்தியை அதிகரிக்கவுள்ள பாரத் பயோடெக் நிறுவனம்!

ஐதராபாத்: கோவாக்சின் தடுப்பு மருந்துக்கான தேவை, உள்நாட்டில் அதிகரித்திருப்பதால், அதன் உற்பத்தியை, பாரத் பயோடெக் நிறுவனம் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோவாக்சின் என்பது, இந்திய சுகாதார…

இன்று மகாராஷ்டிராவில் 35,952 பேர், டில்லியில் 1,515 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் 35,952 பேர், மற்றும் டில்லியில் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 35,952 பேருக்கு கொரோனா…

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பெங்களூருக்குள் அனுமதி

பெங்களூரு பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே நகருக்குள் அனுமதி என அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் தற்போது கொரோனா பாதிப்பு…