தமிழகத்துக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி 10 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி வருகை
சென்னை தமிழகத்துக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி கூடுதலாக 10 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளதாக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…
சென்னை தமிழகத்துக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி கூடுதலாக 10 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளதாக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…
சென்னை: தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கிண்டியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்து வரும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
நியூயார்க்: குழந்தைகளுக்கு கொரோனா தொற்றும் அபாயம் குறைவு என்பதால் அவர்களுக்கு அவசரப்பட்டு தடுப்பூசி போட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது, குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி…
சென்னை: தமிழகத்தில் கொரோனா சோதனை அதிகம் மேற்கொள்ள இருப்பதால், கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் 2000ஐ தாண்டும், அதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம், அனைவரும் மாஸ்க்…
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று 2022ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு விடும் உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். போலந்து…
சென்னை: தமிழகத்தில் உள்ள 1,900 மினி கிளினிக்குகளிலும் ஏப்ரல் 1ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல்…
பெங்களூரு: நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஏப்ரல் 1முதல் பெங்களூரு வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம், அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்…
டில்லி வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதி முதல் இந்தியாவில்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,46,082 ஆக உயர்ந்து 1,60,983 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,069 பேர் அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,60,43,743 ஆகி இதுவரை 27,66,594 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,17,597 பேர்…