Category: News

பாரதிய ஜனதாவில் இணைந்தார் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் சஞ்சய் ராமசாமி…

சென்னை: முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், வழக்கறிஞருமான சஞ்சய் ராமசாமி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவரை அண்ணாமலை வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். சென்னை உயர்நீதி மன்றத்தின்…

குரு நரசிம்மர் கோவில், சாலிகிராமம்

குரு நரசிம்மர் கோவில், சாலிகிராமம் குரு நரசிம்மர் கோயில், சாலிகிராமம் என்பது விஷ்ணுவின் சிங்கத் தலை வடிவமான நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். ஸ்ரீமத் யோகானந்த…

நீட் தேர்வில் மோசடி – ஒரு சீட் ரூ.20 லட்சதுக்கு விற்பனை: சிபிஐ தகவல்

புதுடெல்லி: நீட் தேர்வில் மோசடி நடந்துள்ளதாகவும், ஒரு சீட் ரூ.20 லட்சதுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவப் படிப்புகளில், ‘உறுதிப்படுத்தப்பட்ட’ இடங்களை வழங்கும் பல…

ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு நேரில் ஆஜராக நோட்டீஸ்

சென்னை: அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்து ஈபிஎஸ் – ஒபிஎஸ் இருதரப்பினரும், அதிகாரிகள் முன்பு வரும் 25ம் தேதி நேரில் ஆஜராகி…

10ஆண்டு காலமாக பள்ளிகளில் தொடர்ந்த வேலை வாய்ப்புப் பதிவு செய்யும் நடைமுறைக்கு மூடுவிழா நடத்தியது தமிழகஅரசு…

சென்னை: கடந்த 10ஆண்டு காலமாக தொடர்ந்த, பள்ளிகளில் மாணாக்கர்களின் வேலைவாய்ப்பு பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்வதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இது மாணாக்கர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் அதிர்ச்சியை…

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் திருக்கோவில்

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் திருக்கோவில், சென்னை நங்கநல்லூரில் அமைந்துள்ளது. 1974ம் வருடம் மைலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி அருகில் இருக்கும் நாட்டு சுப்பராய முதலி தெருவில் வசித்து வந்த ஒரு…

கட்சி விதிகளில் திருத்தங்களுக்கு தடை – இன்று விசாரணை

சென்னை: அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. அதிமுக…

அருள்மிகு சேவுகப் பெருமாள் அய்யனார் கோவில்

அருள்மிகு சேவுகப் பெருமாள் அய்யனார் கோவில், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அமைந்துள்ளது. பல்லாண்டுகளுக்கு முன்பு, வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்த வேடுவர் ஒருவர், மானைக்கண்டு…

தமிழ்நாட்டில் இன்று 26 மாவட்டங்களில் 596 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 295 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 26 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 295, செங்கல்பட்டில் 122, திருவள்ளூரில் 27 மற்றும் காஞ்சிபுரத்தில் 21 பேருக்கு கொரோனா…

18/06/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 13,216 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 13,216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 68,000ஐ தாண்டி உள்ளது.…