Category: News

கொரோனா பரவல் – கேரளாவுக்கான 12 துணைச் சாலைகளை மூடிய தமிழ்நாடு காவல்துறை

கோயம்புத்தூர்: கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, தமிழ்நாடு – கேரளா எல்லையில் உள்ள 12 துணைச் சாலைகளை, தமிழ்நாடு காவல்துறை மூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், கன்னியாகுமரி…

ரயில் நிலையங்கள் & ரயில்களில் இதை செய்யாவிட்டால் ரூ.500 அபராதம்!

புதுடெல்லி: ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தாலும், எச்சில் துப்பினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது ரயில்வே அமைச்சகம். இதுதொடர்பாக, ரயில்வே…

17/04/2021 7 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று உச்சபட்சமாக புததாக 9,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 339 பேர் உயிரிழந்துள்ளனர். அதினபட்சமாக சென்னையில் இன்று 2884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னையில்…

இன்று 9,344 பேர் பாதிப்பு 39 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் உச்சக்கட்ட கொரோனா பாதிப்பு ….

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக இன்று 9,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39…

கொரோனா ஹாட்ஸ்பாட்டானது ஹரித்வார்: கும்பமேளா சென்று திரும்பிய குஜராத்தியர் 23 பேருக்கு கொரோனா…

அகமதாபாத்: கும்பமேளா நடைபெற்று ஹரித்வாரில் லட்சக்கணக்கான யாத்ரிகள், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காததால், ஹரித்வார் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறி உள்ளது. இதையடுத்து, அங்கு சென்று விட்டு குஜராத்…

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவியதற்கு தேர்தல் ஆணையமும், மத்தியஅரசும்தான் பொறுப்பு! சிவசேனா குற்றச்சாட்டு

மும்பை: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவியதற்கு தேர்தல் ஆணையமும், மத்தியஅரசும்தான் பொறுப்பு என சிவசேனா கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது. நாடு…

நடிகர் விவேக் மறைவிற்கும், கொரோனா தடுப்பூசிக்கும் சம்பந்தமும் இல்லை! மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்…

சென்னை: நடிகர் விவேக் மறைவிற்கும்,கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த…

கொரோனா தடுப்பு மருந்து – தமிழ்நாட்டில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்கள்!

சென்னை: தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொள்வதற்கான மக்களின் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பு மருந்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்கள், சென்னை உள்ளிட்ட…

டெல்லியில் ஆட்டத்தை தொடங்கிய கிரண்பேடி… நோயாளிகளுக்கு பெட் இல்லை என போர்க்கொடி…

டெல்லி: புதுச்சேரியில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தற்போது டெல்லியில் தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளார். அங்கு கொரோனா நோயாளிகளுக்கு பெட் இல்லை என கூறி,…

முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு கொரோனா…

பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தி உள்ளார். நாடு முழுவதும் கொரோனாவின்…