கொரோனா பரவல் – கேரளாவுக்கான 12 துணைச் சாலைகளை மூடிய தமிழ்நாடு காவல்துறை
கோயம்புத்தூர்: கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, தமிழ்நாடு – கேரளா எல்லையில் உள்ள 12 துணைச் சாலைகளை, தமிழ்நாடு காவல்துறை மூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், கன்னியாகுமரி…