Category: News

மே மாத இறுதியில் கொரோனா தாக்கம் குறையும் : தொற்று நோய் நிபுணர்

டில்லி மே மாத இறுதியில் கொரோனாவின் தாக்கம் குறையும் என பிரபல தொற்று நோய் நிபுணர் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தாக்கம்…

முன்னாள் மத்திய அமைச்சர் சவுத்ரி அஜித் சிங் கொரோனாவால் மரணம்

குர்கான் முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவருமான சவுத்ரி அஜித் சிங் இன்று கொரோனாவால் உயிர் இழந்தார். முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண்…

ஜெர்மனியில் கொரோனா குறைவு : ஊரடங்கு விதிகள் தளர்த்தப்படலாம்

பெர்லின் ஜெர்மனியில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு விதிகளை தளர்த்த அரசு ஆலோசித்து வருகிறது. உலகெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதில்…

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் : நேற்று கடைவீதிகளில் மக்கள் வெள்ளம்

சென்னை இன்று முதல் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் நேற்று கடைவீதிகளில் மக்கள் வெள்ளம் அலை மோதியது, மாநிலம் எங்கும் கொரோனா இரண்டாம் அலை தாக்குதல்…

இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு நேற்று 4,12,373 பேருக்கு கொரோனா

டில்லி இந்தியாவில் நேற்று 4,12,373 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,12,373 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.58 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,58,13,264 ஆகி இதுவரை 32,54,877 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,34,378 பேர்…

சுங்கத்துறையால் 22,920 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தேக்கம்! – அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: இந்தியாவில், மருத்துவத்திற்கான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பெருமளவில் நிலவும் சூழலில், மத்திய அரசின் சுங்கத்துறை கட்டுப்பாட்டில், மே 3ம் தேதிவரை, 22,920 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தேங்கிக் கிடந்ததாய்…

கொரோனா – மாவட்ட சூழலை கண்காணிக்க ஐஏஎஸ் அந்தஸ்திலான அதிகாரிகளை அனுப்ப ஸ்டாலின் ஆலோசனை!

சென்ன‍ை: கொரோனா பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி, நிலைமையை சிக்கலின்றி கையாள, ஐஏஎஸ் அந்தஸ்திலான அதிகாரிகளை, மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும்படி, மாநில நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 57,640, டில்லியில் 20,290 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 57,640. மற்றும் டில்லியில் 28,290 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 57,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

306 ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிய ஒடிசா அரசு!

புபனேஷ்வர்: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், ஆக்சிஜன் நிரப்பட்ட 306 டேங்கர் லாரிகளை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது ஒடிசா…