சென்னை

மிழகத்தில் இன்று 23,310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 12,72,602 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,28,311 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 1,48,695 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 2,33,93,857 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 23,310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளி நாடுகளில் இருந்து இருவரும் வெளிமாநிலங்களில் இருந்து 22 பேரும் வந்துள்ளனர்.  இதுவரை  12,72,602  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 167 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 14,779 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 20,062  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 11,29,512  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,28,311  பேர் சிகிச்சையில் உள்ளனர்.