தமிழகத்தில் இன்று 26,465 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை தமிழகத்தில் இன்று 26,465 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 13,23,965 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,35,355 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
சென்னை தமிழகத்தில் இன்று 26,465 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 13,23,965 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,35,355 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
டில்லி நேற்று ரஷ்யா ஒப்புதல் அளித்த ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு இந்தியா இன்று அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க உலகெங்கும்…
பெங்களூரு இளைஞர் காங்கிரஸார் ஆக்சிஜன் அளித்து உதவியதற்குப் பெங்களூரு ஜெயஸ்ரீ மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை புகழ்ந்து கடிதம் அனுப்பி உள்ளது. கொரோனா பாதிப்பு நாடெங்கும் அதிகரித்து வருகிறது.…
டெல்லி: பிரபல நிழல்உலக தாதா சோட்டா ராஜன் உயிருடன் இருக்கிறார் டெல்லி காவல்துறை டிசிபி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக சோட்டா ராஜன் சிகிச்சை பலன்றி மரணம்…
சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அதிரடியாக 5 முக்கிய கோப்புகளுக்கு இன்று காலை கையெழுத்திட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜனுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் பதில் தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை, இன்னும்…
மும்பை: பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மும்பையில், பணம் வசூல்,…
திருவனந்தபுரம் கொரோனா கட்டுப்பாடு காரணமாகக் கேரளாவில் நாளை முதல் மே 16 வரை முழு ஊரடங்கு அமலாகிறது. இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகக் கேரளாவில் பாதிப்பு…
மாஸ்கோ ஒரே டோஸ் கொரொனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பரவலைத் தடுக்க கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள்…
டில்லி இந்தியாவில் நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,182 பேர் அதிகரித்து…