Category: News

பிரபல தாதா சோட்டா ராஜன் உயிருடன் இருக்கிறார்… டெல்லி காவல்துறை மறுப்பு..

டெல்லி: பிரபல நிழல்உலக தாதா சோட்டா ராஜன் உயிருடன் இருக்கிறார் டெல்லி காவல்துறை டிசிபி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக சோட்டா ராஜன் சிகிச்சை பலன்றி மரணம்…

காவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை வாங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு! அரசாணை வெளியீடு!

சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அதிரடியாக 5 முக்கிய கோப்புகளுக்கு இன்று காலை கையெழுத்திட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு…

தமிழகத்தில் இன்னும் ஒரு நாளைக்கு மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு… உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜனுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் பதில் தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை, இன்னும்…

பிரபல ‘டான்’ சோட்டா ராஜன் கொரோனாவுக்கு பலியானார்…

மும்பை: பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மும்பையில், பணம் வசூல்,…

நாளை முதல் மே 16 வரை கேரளாவில் முழு ஊரடங்கு

திருவனந்தபுரம் கொரோனா கட்டுப்பாடு காரணமாகக் கேரளாவில் நாளை முதல் மே 16 வரை முழு ஊரடங்கு அமலாகிறது. இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகக் கேரளாவில் பாதிப்பு…

ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் : ரஷ்ய அரசு அங்கீகாரம்

மாஸ்கோ ஒரே டோஸ் கொரொனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பரவலைத் தடுக்க கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள்…

இந்தியாவில் வரலாறு காணாத உச்சமாக நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா

டில்லி இந்தியாவில் நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,182 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.66 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,66,72,832 ஆகி இதுவரை 32,69,034 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,43,575 பேர்…

அடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி! – நெட்டிசன் பதிவு

அடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி! – நெட்டிசன் பதிவு கொரோனா கட்டுப்பாடு குறித்து வலைத் தளங்களில் வைரலாகும் பதிவு ஒரே…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 49,058 பேருக்கு கொரோனா தொற்று…