கொரோனா : இன்று கேரளாவில் 39,955, ஆந்திராவில் 22,399 பேர் பாதிப்பு
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 39,955. மற்றும் ஆந்திரவில் 22,399 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 39,955 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 39,955. மற்றும் ஆந்திரவில் 22,399 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 39,955 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
சென்னை கருணாநிதி பிறந்த நாள் அன்று மக்களுக்கு 13 வகை மளிகை பொருட்களை கொரோனா நிவாரணமாகத் தமிழக அரசு வழங்குகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…
சென்னை சென்னை நகரில் ஊரடங்கு குறித்து காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அதிருப்தி தெரிவித்துள்ளார். சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.…
சென்னை நாளை முதல் சென்னை மாநகரில் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார். சென்னையில்…
சென்னை தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்துதல் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…
டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 17,745 பேர், மற்றும் டில்லியில் 10,489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 17,745 பேருக்கு கொரோனா…
டில்லி டில்லியில் ஆக்சிஜன் தேவை தற்போது குறைந்துள்ளதால் அதிகப்படியாக உள்ள ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அளிக்கத் துணை முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். டில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக…
ராய்பூர் கொரோனா பரவல் காரணமாக காங்கிரஸ் தலைமையிலான சத்தீஸ்கர் மாநில அரசு புதிய தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளையும், நிறுத்தி உள்ளது. இரண்டாம் அலை…
சென்னை இன்று பிரபல நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாக கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.…
ஐதராபாத் நாளை ரஷ்யாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி இந்தியாவுக்கு வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக…