நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 15,73,515 கொரோனா பரிசோதனைகள்
டில்லி நேற்று மட்டும் இந்தியாவில் 15,73,115 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியா கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. நேற்று இந்தியாவில்…
டில்லி நேற்று மட்டும் இந்தியாவில் 15,73,115 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியா கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. நேற்று இந்தியாவில்…
சென்னை தமிழகத்தில் கடந்த 38 நாட்களில் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து காவல்துறையினர் ரூ.19.24 கோடி அபராதம் வசூல் செய்துள்ளனர். நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா…
டில்லி இந்தியாவில் தண்ணீரில் கலந்து குடுக்க வேண்டிய பவுடர் வடிவ கொரோனா மருந்து வெளியாகிறது இரண்டாம் அலை பரவலால் கொரோனாபாதிப்பு அதிகமாகி வருகிறது. தற்போது பாதிப்பு மரணமடைந்தோர்…
டில்லி இந்தியாவில் நேற்று 2,81,683 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,81,683 பேர் அதிகரித்து மொத்தம் 2,49,64,925 பேர்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,37,05,774 ஆகி இதுவரை 33,92,874 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,32,213 பேர்…
சென்னை தமிழக அரசு ஆன்லைன் மூலம் மருத்துவமனை படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிக்கு விண்ணப்பிக்க வசதி செய்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…
சென்னை தமிழகத்தில் இன்றைய (16/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 33,181 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 15,98,315…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 6,247 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 47,330 ஆகி உள்ளது இன்று சென்னையில் 6,247 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,51,17,215 பேருக்கு கொரோனா…
சென்னை கொரோனா கட்டுப்பாட்டுக்காக அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…