Category: News

18/05/2021 8 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா நிலவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று 33,059 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,64,350 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,016 பேருக்கு கொரோனா பாதிப்பு…

தமிழகத்தில் இன்று 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு 364 பேர் பலி….

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 33,059 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், 364 பேர் பலியாகி உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் ரூ.10 லட்சம் டெபாசிட்! ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி: கொரோனாவால் தாய், தந்தையை இழந்த ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ரூ.10 லட்சம் வைப்புத் தொகையாக வங்கியில் செலுத்தப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி…

மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போடப்படும்! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் தொற்று…

கொரோனா தனிமையை மீறுபவர்களுக்கு ரூ.2ஆயிரம் அபராதம்; அருகே உள்ளவர்கள் தகவல் தெரிவிக்கலாம்! ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை

சென்னை: கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள், கொரோனா தனிமையை மீறினால் ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், வீட்டு தனிமையை மீறி வெளியே…

12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு ஃபைசர்-பயோன்டெக் கோவிட் -19 தடுப்பூசியை பயன்படுத்த சிங்கப்பூர் அனுமதி

கொரோனா தொற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருவதால் அதை சமாளிக்க, தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் முயற்சியில் சிங்கப்பூர் அரசு ஈடுபட்டு வருகிறது. 12 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஃபைசர்-பயோன்டெக்…

பாமக சார்பில் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கினார் அன்புமணி ராமதாஸ் எம்.பி.,

சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு பாமக சார்பில் அக்கட்சியின் எம்.பி. அன்புமணி ராமதாஸ்தனது ஒரு மாத சம்பளமான ரூ.1.9…

9.62லட்சம் டோஸ் கையிருப்பு: தமிழகத்தில் மே 20ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி?

சென்னை: தமிழகத்தில் மே 20ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், 9.62லட்சம் டோஸ் கையிருப்பு…

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து 27 தொண்டு நிறுவனங்களுடன் ஸ்டாலின் நாளை ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து, 27 தொண்டு நிறுவனங்களுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் மகனுக்கு கொரோனா தொற்று….

சென்னை: தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து எல்.முருகன் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா…