Category: News

மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போடப்படும்! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் தொற்று…

கொரோனா தனிமையை மீறுபவர்களுக்கு ரூ.2ஆயிரம் அபராதம்; அருகே உள்ளவர்கள் தகவல் தெரிவிக்கலாம்! ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை

சென்னை: கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள், கொரோனா தனிமையை மீறினால் ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், வீட்டு தனிமையை மீறி வெளியே…

12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு ஃபைசர்-பயோன்டெக் கோவிட் -19 தடுப்பூசியை பயன்படுத்த சிங்கப்பூர் அனுமதி

கொரோனா தொற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருவதால் அதை சமாளிக்க, தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் முயற்சியில் சிங்கப்பூர் அரசு ஈடுபட்டு வருகிறது. 12 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஃபைசர்-பயோன்டெக்…

பாமக சார்பில் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கினார் அன்புமணி ராமதாஸ் எம்.பி.,

சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு பாமக சார்பில் அக்கட்சியின் எம்.பி. அன்புமணி ராமதாஸ்தனது ஒரு மாத சம்பளமான ரூ.1.9…

9.62லட்சம் டோஸ் கையிருப்பு: தமிழகத்தில் மே 20ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி?

சென்னை: தமிழகத்தில் மே 20ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், 9.62லட்சம் டோஸ் கையிருப்பு…

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து 27 தொண்டு நிறுவனங்களுடன் ஸ்டாலின் நாளை ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து, 27 தொண்டு நிறுவனங்களுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் மகனுக்கு கொரோனா தொற்று….

சென்னை: தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து எல்.முருகன் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா…

கொரொனா நிவாரண நிதியிலிருந்து கொரொனா சிகிச்சைக்கு மட்டும் செலவிட வேண்டும்!முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கொரொனா நிவாரண நிதியிலிருந்து கொரொனா சிகிச்சைக்கு மட்டும் செலவிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு…

புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கப்படும்! தமிழக முதல்வர் அறிவிப்பு…

சென்னை: புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு…

ஆக்சிஜன், தடுப்பூசி, உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே தயாரிக்கத் தேவையான நடவடிக்கை! ஸ்டாலின்

சென்னை: உயிர்வளி, தடுப்பூசி, உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே தயாரிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பபட்டு உள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். உயிர்வளி,…