Category: News

வருடத்திற்கு 100 கோடி டோஸ் கோவாக்சின் தயாரிப்பு: பாரத் பயோடெக் நிறுவனம் இலக்கு…

ஐதராபாத்: வருடத்திற்கு 100 கோடி டோஸ்கள் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக, இந்திய மருந்து நிறுவனமான பாரத் பயோடெக் தெரிவித்து உள்ளது. இந்தியாவில்…

21/05/2021 10AM: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,59,591 பேருக்கு பாதிப்பு, 4,209 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,59,591 பேருக்கு புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 4,209 பேர் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்து…

தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிப்பு? மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை!

சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் 24ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பொதுமுடக்கத்தை ஜூன் 7ந்தேதி வரை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவ குழுவினருடன் ஆலோசனை…

கொரோனா : பெற்றோரை இழந்த குழந்தைகள் கல்வி குறித்து பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

டில்லி கொரோனா தொற்றால் உயிரிழந்த பெற்றோரின் குழந்தைகளுக்குக் கல்வி இலவசம் என அறிவிக்கப் பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ரஷ்யாவுக்கு 24 நாட்கள் சுற்றுலா

டில்லி இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள 24 நாட்கள் ரஷ்ய சுற்றுலாவைச் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இந்தியாவில் சென்ற ஆண்டு மார்ச் முதல் கொரோனா…

இந்தியாவில் நேற்று 2,59,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 2,59,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,59,135 பேர் அதிகரித்து மொத்தம் 2,60,30,674 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.58 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,58,33,245 ஆகி இதுவரை 34,44,270 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,45,556 பேர்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 29,911, கர்நாடகாவில் 28,869 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 29.911 மற்றும் கர்நாடகாவில் 28,869 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 29,911 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

கொரோனா : இன்று கேரளாவில் 30,491, ஆந்திராவில் 22,610 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 30,491. மற்றும் ஆந்திராவில் 22,610 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 30,491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

கொரோனாவால் மரணம் அடைந்த தமிழக காவல்துறையினர் : ரூ.25 லட்சம் அரசு உதவி

சென்னை கொரோனாவால் மரணம் அடைந்துள்ள தமிழக காவல்துறையினரின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்குகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து…