Category: News

மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கொரோனா உச்சமடையும்! ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் உச்சத்தை அடையும் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவினருடன் ஆலோசனை நடத்தய…

கேரள மாநில சட்டமன்ற எதிக்கட்சி தலைவராக விடி சதிசன் தேர்வு…

டெலலி: கேரள மாநில சட்டமன்ற எதிக்கட்சி தலைவராக விடி சதிசனை காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கமிட்டி முடிவு செய்துள்ளது. கேரள மாநில சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று…

ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும்! முதல்வரிடம் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு 24ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என முதல்வரிடம் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில்…

தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் 136 படுக்கைகளுடனான…

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசிகள் தங்கு தடையின்றி கிடைத்திடும் வண்ணம் அவரவர்தம் இல்லங்களுக்கே சென்று போடும் பணியினை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 18வயதுக்கு…

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா ஜீரோ டிலெ வார்டை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா ஜீரோ டிலெ வார்டை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திறந்துவைத்தார். அவருடன் திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்பட அதிகாரிகள்…

6வது நாளாக குறைந்து வரும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 2,57,299 பேருக்கு பாதிப்பு…

டெல்லி: கொரோனாவின் 2வது அலை சற்றே தணியத்தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்த நிலையில், கடந்த 6 நாட்களாக சற்றே குறைந்து வருகிறது. அதே…

கொரோனா தீவிரம்: கேரளா, கர்நாடகாவில் பொதுமுடக்கம் மேலும் நீட்டிப்பு…

பெங்களூரு: கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக, கர்நாடகம் கேரள மாநிலங்களில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள…

கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய 25 ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த இளைஞர் கைது…

மும்பை: கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய 25 ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த இளைஞர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டு உள்ளர்ர். கொரோனா பரவல் அதிகரிப்பினால்,…

கருப்பு பூஞ்சைக்கான மருந்து தயாரிக்க மேலும் 5 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி….

டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ள நோயாளிகள் பலர் கருப்பு பூஞ்சை நோய் (Mucormycosis) தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான மருந்துகளின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு…