Category: News

“இது கொரோனா காலம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்”!: ஸ்டாலின்

சென்னை: இது விடுமுறைக்காலம் அல்ல; கொரோனா காலம் என்பதை மக்கள் உணவ வேண்டும், முழு ஊரடங்கு என்பது பொதுமக்களின் நன்மைக்காகத் தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை உணராதவர்களாக சிலர்…

கருப்பு பூஞ்சை பிரச்சினை குறித்து பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்…

டெல்லி: கருப்பு பூஞ்சை பிரச்சினை குறித்து பிரதமர் மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து…

மே மாத இறுதிக்குள் 3 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவுக்கு கிடைக்கும்…

டெல்லி: மே மாத இறுதிக்குள் 3 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவுக்கு கிடைக்கும் என ரஷ்யாவுக்கான இந்திய தூதர், பாலா வெங்கடேஷ் வர்மா தெரிவித்து உள்ளார்.…

மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கொரோனா உச்சமடையும்! ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் உச்சத்தை அடையும் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவினருடன் ஆலோசனை நடத்தய…

கேரள மாநில சட்டமன்ற எதிக்கட்சி தலைவராக விடி சதிசன் தேர்வு…

டெலலி: கேரள மாநில சட்டமன்ற எதிக்கட்சி தலைவராக விடி சதிசனை காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கமிட்டி முடிவு செய்துள்ளது. கேரள மாநில சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று…

ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும்! முதல்வரிடம் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு 24ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என முதல்வரிடம் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில்…

தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் 136 படுக்கைகளுடனான…

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசிகள் தங்கு தடையின்றி கிடைத்திடும் வண்ணம் அவரவர்தம் இல்லங்களுக்கே சென்று போடும் பணியினை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 18வயதுக்கு…

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா ஜீரோ டிலெ வார்டை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா ஜீரோ டிலெ வார்டை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திறந்துவைத்தார். அவருடன் திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்பட அதிகாரிகள்…

6வது நாளாக குறைந்து வரும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 2,57,299 பேருக்கு பாதிப்பு…

டெல்லி: கொரோனாவின் 2வது அலை சற்றே தணியத்தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்த நிலையில், கடந்த 6 நாட்களாக சற்றே குறைந்து வருகிறது. அதே…