கொரோனா தீவிரம்: சென்னையில் குழந்தைகள் பாதுகாப்புக்காக பிரத்யேக தொலைபேசி எண்கள் அறிவிப்பு
சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனாவால் பெற்றோர்கள் பாதிக்கப்பட்ட வரும் நிலையில், அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்யேக தொலைபேசி எண்களை அறிவித்து உள்ளார்.…