Category: News

கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசியைப் பதுக்கி பாஜக எம் எல் ஏ அதிக விலைக்கு விற்பனையா? : பகீர் புகார்

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் பாஜக எம் எல் ஏ ஒருவர் கொரோனா தடுப்பூசிகளைப் பதுக்கி அதிக விலைக்கு விற்பதாகப் புகார் பதியப்பட்டுள்ளது. நாடெங்கும் மக்கள் இரண்டாம் அலை…

தமிழகத்தில் கொரோனா தாக்கம் 50-50… சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19 மாவட்டங்களில் அதிகரிப்பு 18 மாவட்டங்களில் குறைகிறது

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நேற்று 310157 ஆக உள்ளது, இது கடந்த பத்து நாட்களுக்கு முன் (19-5-2021) இருந்த எண்ணிக்கையை விட 55787 அதிகம்.…

சூரத் நகரில் அதிகரித்து வரும் கொரோனா மரணம் : அரசு கணக்கைக் குறைத்துக் காட்டுகிறதா?

சூரத் சூரத் நகரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொரோனா மரணங்களைப் போல் 11 மடங்கு வரை அதிகமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியா…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் + இலவசக் கல்வி : தமிழக முதல்வர்

சென்னை கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் அவர்கள் பட்டப்படிப்பு வரை இலவசமா கல்வி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் உயிர்…

இந்தியாவில் நேற்று 1,65,144 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 1,65,144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,144 பேர் அதிகரித்து மொத்தம் 2,78,93,472 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.06 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,06,10,461 ஆகி இதுவரை 35,24,359 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,84,385 பேர்…

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த ஏழை மக்களுக்கு கோயில் பெயரில் அன்னதானம் வழங்கலாம்! பொதுமக்களுக்கு தமிழகஅரசு அழைப்பு

சென்னை: கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை மக்களுக்கு கோயில் பெயரில் அன்னதானம் வழங்கலாம் என தமிழகஅரசு அழைப்பு விடுத்துள்ளது. அன்னதான நன்கொடை செய்ய விரும்புவோர் ‘அன்னதானம் நன்கொடை’…

29/05/2021 7 PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னை – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 30,016 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்திலேயே…

தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா – கோவையில் உச்சம்: இன்று மேலும் 30,016 பேர் பாதிப்பு 486 பேர் உயிரிழப்பு !

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் காரணமாக, தொற்று…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதி, ரூ.5லட்சம் மருத்துவ காப்பீடு! பிரதமர் மோடி

டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இந்த நிதி உதவியானது பிஎம் கேர்ஸ் நிதி மூலம் வழங்கப்படும்…