இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 13,400 கர்நாடகாவில் 20,378 பேருக்கு கொரோனா உறுதி
விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 13,400 கர்நாடகாவில் 20,378 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 20,378 பேருக்கு கொரோனா தொற்று…
விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 13,400 கர்நாடகாவில் 20,378 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 20,378 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 2,689 பேரும் கோவையில் 3,537 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 28,864 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 20,68,580…
சென்னை தமிழகத்தில் இன்று 28,864 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,05,546 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,62,357 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் பாஜக எம் எல் ஏ ஒருவர் கொரோனா தடுப்பூசிகளைப் பதுக்கி அதிக விலைக்கு விற்பதாகப் புகார் பதியப்பட்டுள்ளது. நாடெங்கும் மக்கள் இரண்டாம் அலை…
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நேற்று 310157 ஆக உள்ளது, இது கடந்த பத்து நாட்களுக்கு முன் (19-5-2021) இருந்த எண்ணிக்கையை விட 55787 அதிகம்.…
சூரத் சூரத் நகரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொரோனா மரணங்களைப் போல் 11 மடங்கு வரை அதிகமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியா…
சென்னை கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் அவர்கள் பட்டப்படிப்பு வரை இலவசமா கல்வி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் உயிர்…
டில்லி இந்தியாவில் நேற்று 1,65,144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,144 பேர் அதிகரித்து மொத்தம் 2,78,93,472 பேர்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,06,10,461 ஆகி இதுவரை 35,24,359 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,84,385 பேர்…
சென்னை: கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை மக்களுக்கு கோயில் பெயரில் அன்னதானம் வழங்கலாம் என தமிழகஅரசு அழைப்பு விடுத்துள்ளது. அன்னதான நன்கொடை செய்ய விரும்புவோர் ‘அன்னதானம் நன்கொடை’…