Category: News

சென்னையை மிரட்டிய கொரோனா வைரசை தெறிக்கவிட்ட மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் செயல்பாடு

மே மாத துவக்கத்தில் நாளொன்றுக்கு 7000 க்கும் அதிகமான பாதிப்புகளால் சென்னையை சீரழித்து வந்த கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து, பதவியேற்ற இரண்டு வாரத்தில் 2000 க்கும்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 14,152, கர்நாடகாவில் 14,304 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 14.152 மற்றும் கர்நாடகாவில் 14,304 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 14,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

கொரோனா : இன்று கேரளாவில் 16,229, ஆந்திராவில் 10,413 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 16,229. மற்றும் ஆந்திராவில் 10,413 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 16,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

சென்னையில் கொரோனா கட்டுப்பாடு மண்டல எண்ணிக்கை பாதியாகக் குறைவு

சென்னை சென்னை நகரில் கொரோனா கட்டுப்பாடு மண்டல எண்ணிக்கை ஒரே வாரத்தில் பாதியாகக் குறைந்துள்ளது. சென்னை நகரைப் பொறுத்தவரை ஒரே தெருவில் 10 பேருக்கு மேல் கொரோனா…

கொரோனா : தமிழகத்தில் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு இன்றும் தொடர்கிறது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 1,971 பேரும் கோவையில் 2,810 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 22,651 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 21,95,402…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 2000க்கும் குறைந்தது (1971)

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,971 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2+,722 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1,971 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.22,651 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 22,651 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,68,968 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,818 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

விலங்குகளுக்கும் பரவியது கொரோனா: வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா…. 1 உயிரிழப்பு

சென்னை: மனிதர்களை பலிவாங்கி வந்த கொரோனா வைரஸ், தற்போது விலங்குகளிடமும் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு…

கொரோனா கண்காணிப்பு பணிக்கு முன்னாள் ஐஏஎஸ் பூர்ணலிங்கம் தலைமையில் குழு அமைப்பு… மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம்…

சென்னை: கொரோனா கண்காணிப்பு பணிக்கு முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பூர்ணலிங்கம் தலைமையில் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொரோனா…

04/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 24,405 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 2,062 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை…