தமிழகத்தில் இன்று.18,023 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை தமிழகத்தில் இன்று 18,023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,18,595 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,764 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சென்னை தமிழகத்தில் இன்று 18,023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,18,595 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,764 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
கலிஃபோர்னியா மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தாமல் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் உலகில்…
டெல்லி: மத்தியஅரசு தடுப்பூசி கொள்கையை மாற்றிய நிலையில், மக்களின் தேவைக்காக மத்திய அரசு 44 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளது. அதன்படி,…
சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்புசான்றிதழில் ‘கொரோனா உயிரிழப்பு’ என குறிப்பிட வேண்டும் என தமிழகஅரசுக்கு முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து…
சென்னை:தமிழகத்தில் N95 மாஸ்க் – ரூ.22 ஆக்சிஜன் மாஸ்க் – ரூ.54 , கிருமி நாசினி, பிபிஇ கிட் உள்பட 15 பொருட்களுக்கும் அதிகபட்சமாக விற்கவேண்டிய விலையை…
சென்னை: அரசுப் பணிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பணி வர விலக்கு நீட்டிப்பு செய்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இல்லை என்பது உண்மை என்றும், கொரோனா நோயாளிகள் எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும்போது, மருத்துவமனை, மருத்துவர், செவிலியர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,…
சென்னை: கொரோனா உயிரிழப்புகளுக்கு அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக,…
சென்னை: கொரோனா தொற்று வெகுவாக குணமடைந்து வந்தாலும் தினசரி உயிரிழப்பு என்பது குறையாமல் இருந்தது. தற்போது கொரோனா உயிரிழப்பு 400-க்கும் கீழ் பதிவாகி உள்ளது மக்களை ஆறுதல்…
சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் 39.05 கோடிக்கு தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசிகள் நாளை முதல் தமிழகத்திற்கு…