Category: News

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 10,891, கேரளாவில் 15,567 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 10.891 மற்றும் கேரளாவில் 15,567 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 10,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

கொரோனா : தொடர்ந்து சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு உள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 1,437 பேரும் கோவையில் 2,439 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 18,023 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 22,74,704…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1500 க்கும் குறைந்தது (1437)

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,437 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 16,709 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1,437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.18,023 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 18,023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,18,595 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,764 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் தளர்வுகள் அறிவிப்பது ஆபத்து : உலக சுகாதார நிறுவனம்

கலிஃபோர்னியா மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தாமல் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் உலகில்…

44 கோடி கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் கொள்முதல்! மத்தியஅரசு ஆர்டர் ..,

டெல்லி: மத்தியஅரசு தடுப்பூசி கொள்கையை மாற்றிய நிலையில், மக்களின் தேவைக்காக மத்திய அரசு 44 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளது. அதன்படி,…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்புசான்றிதழில் ‘கொரோனா உயிரிழப்பு’ என குறிப்பிட வேண்டும்!

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்புசான்றிதழில் ‘கொரோனா உயிரிழப்பு’ என குறிப்பிட வேண்டும் என தமிழகஅரசுக்கு முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து…

N95 மாஸ்க் – ரூ.12 ஆக்சிஜன் மாஸ்க் – ரூ.54 உள்பட கொரோனா தடுப்பு 15 உபகரணங்களுக்கு விலை நிர்ணயம்! தமிழகஅரசு உத்தரவு…

சென்னை:தமிழகத்தில் N95 மாஸ்க் – ரூ.22 ஆக்சிஜன் மாஸ்க் – ரூ.54 , கிருமி நாசினி, பிபிஇ கிட் உள்பட 15 பொருட்களுக்கும் அதிகபட்சமாக விற்கவேண்டிய விலையை…

அரசுப் பணிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பணி வர விலக்கு நீட்டிப்பு! தமிழகஅரசு

சென்னை: அரசுப் பணிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பணி வர விலக்கு நீட்டிப்பு செய்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம்…

மருத்துவர், செவிலியர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை – தமிழகத்தில் தடுப்பூசி இல்லை! அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இல்லை என்பது உண்மை என்றும், கொரோனா நோயாளிகள் எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும்போது, மருத்துவமனை, மருத்துவர், செவிலியர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,…