Category: News

வேலை வாங்கி கொடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்த மேட்டூர் சௌமியா

மேட்டூர்: தனக்கு வேலை வாங்கி கொடுத்த மேட்டூரைச் சேர்ந்த சௌமியா முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். மேட்டூர் அணையைத் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர்…

இன்று கர்நாடகாவில் 5,041 ஆந்திரப் பிரதேசத்தில் 5,741  பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று கர்நாடகாவில் 5,041 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 5,741 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 5,041 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா : தொடர்ந்து சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு உள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 793 பேரும் கோவையில் 1,563 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 11,805 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 23,78,298…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 793 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 793 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 7,464 ஆகி உள்ளது இன்று சென்னையில் 793 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று. கொரோனா பாதிப்பு 12,000க்கும் குறைந்தது (11,805)

சென்னை தமிழகத்தில் இன்று 11,805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 1,25,215 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,225 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

லோக் ஜனசக்தி கட்சியை கைப்பற்றினார் சித்தப்பா பசுபதி பராஸ், தலைவர் பதவியில் இருந்து சிராக் பஸ்வான் அதிரடி நீக்கம்…

பாட்னா: லோக் ஜனசக்தி கட்சிகுள் நடைபெற்றுவந்த குடும்ப மோதலில், கட்சியை மறைந்த ராம்விலாஸ் பஸ்வான் தம்பி,. பசுபதிகுமார் பராஸ் கைப்பற்றினார். இதையடுத்து, கட்சித்தலைவரும், ராம்விலாஸ் பஸ்வானின் மகனுமான…

‘அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட வேண்டும்’ உள்பட 7 முக்கிய அறிவுறுத்தல்கள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்…

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கெரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கை தொடர்பாக புதிதாக நியமிக்கப்பட்ட 24 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.…

கொரோனா தீவிரமாக உள்ள 11 மாவட்டங்களில் 21-ம் தேதி வரை உணவுப்பொட்டலங்கள்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: கொரோனா நோய் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் வரும் 21-ம் தேதி வரை உணவுப்பொட்டலங்கள் வழங்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டு உள்ளார். கொரோனா 2வது…

நோவாவேக்ஸ் : அனுமதிக்காக காத்திருக்கும் மேலும் ஒரு தடுப்பூசி

அமெரிக்க அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது நோவாவேக்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி. பைசர், மாடர்னா தடுப்பூசிகளை போன்று இதுவும் இரண்டு டோஸ் போட்டுக்கொள்ளவேண்டிய தடுப்பூசி…

நெகடிவ் சான்றிதழ் பெற்ற கொரோவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளும் முதல்வர் நிவாரண நிதி பெற தகுதியானவர்கள்!

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்கள் உயிரிழந்தபோது, கொரோனா நெகடிவ் என சான்றிதழ் கொடுக்கப்பட்டு வருவது சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில்…