Category: News

சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் சர்ச்சை: ஈஸ்வரன் பேச்சை நீக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் குறித்து திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவரான ஈஸ்வரன் பேச்சுசர்ச்சையானது. இந்த நிலையில், அவரது பேச்சை நீக்க…

தமிழ்நாடு தாண்டினால் அனைவரும் ஒன்றுதான்! டெல்லியில் பாஜக எம்எல்ஏக்களை சந்தித்த துரைமுருகன்

சென்னை: தமிழ்நாடு தாண்டினால் அனைவரும் ஒன்றுதான் என டெல்லியில் பாஜக எம்எல்ஏக்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறினார். தமிழ்நாடு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த இரு நாட்களாக…

அதிமுக அரசின் தொழிற்கொள்கைகளை பின்பற்றுங்கள்! திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை…

சென்னை: அதிமுக அரசின் தொழிற்கொள்கைகளை பின்பற்றுங்கள் என ஸ்டாலின் தலைமையிலன திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அம்மா…

தடுப்பூசி ஒதுக்கீடு அதிகரிக்ககோரி 9ந்தேதி டெல்லி பயணமாகிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதால், தடுப்பூசி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வலியுறுத்தும் வகையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 9ந்தேதி டெல்லி…

தமிழகஅரசு அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்டி விட முடியாது! துரைமுருகன்…

டெல்லி: தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், இன்று மத்திய ஜல்சக்தி துறையை அமைச்சரை சந்தித்த நிலையில், தமிழகஅரசு அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்டி விட முடியாது…

தமிழ்நாட்டில் தடுப்பூசி வீணாவதில்லை; மத்தியஅரசு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும்! மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி வீணாவதில்லை என்றும், மத்தியஅரசு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மக்கள் நால்வாழ்வு துறை…

06/07/2021: இந்தியாவில் 111 நாட்களுக்கு பிறகு 35ஆயிரத்துக்கு கீழே குறைந்தது கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் 111 நாட்களுக்கு பிறகு 35ஆயிரத்துக்கு கீழே கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34,703 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது நேற்று…

சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்டதாக கடந்த 2 மாதத்தில் 16 பேர் கைது! டிஜிபி சைலேந்திரபாபு…

சென்னை: சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்டதாக கடந்த இரு மாதங்களில் மட்டும் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதில், 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்…

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய ஃபெடரர், ஜோகோவிச்

லண்டன் நட்சத்திர டென்னிஸ் வீரர்களான நோவக் ஜோகோவிச் மற்றும் ரோஜர் ஃபெடரர் விம்பிள்டன் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர். தற்போது லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் போட்டி…

கடந்த அதிமுக ஆட்சியால் பழனி ரோப் கார் திட்டம் தாமதம் : அமைச்சர் சேகர்பாபு

பழனி கடந்த அதிமுக ஆட்சியால் பழனி கோவில் இரண்டாம் ரோப் கார் திட்டம் காலதாமதம் ஆகி உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார். தமிழகத்தில் பழனி முருகன்…