தமிழக மருத்துவக் கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை நிறுத்தம்
சென்னை தமிழக மருத்துவக் கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு ஏற்பட்ட போது இந்தியா கடுமையாகப் பாதிப்பு…
சென்னை தமிழக மருத்துவக் கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு ஏற்பட்ட போது இந்தியா கடுமையாகப் பாதிப்பு…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 160 பேரும் கோவையில் 282 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 2,505 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,23,943…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 160 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,649 ஆகி உள்ளது இன்று சென்னையில் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 2,505 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 31,218 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,40,132 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,913 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,913 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை: வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார். இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுகளுக்குத் தலா…
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், தனது உதடுகளைக் கொண்டு 3000 முத்தங்கள் பதிவு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்தை வரைந்துள்ளார். மாணவரின் வித்தியாசனமான…
டெல்லி: கொரோனா பரவல் குறித்து தமிழ்நாடு உள்பட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி 16ந்தேதி காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் கடுமையான…
சென்னை: டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்தியஅரசு வெற்று அறிவிப்பு வெளியிட்டு வருகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். கெரோனா 2வது…
சென்னை: தமிழகத்துக்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசி வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி…