Category: News

இந்தியாவில் நேற்று 39,068 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 39,068 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,10,25,875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,068 அதிகரித்து…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8010, கேரளா மாநிலத்தில் 13,773 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,010 மற்றும் கேரளா மாநிலத்தில் 13,773 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,010 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 148 பேரும் கோவையில் 256 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 2,405 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,28,806…

சென்னையில் இன்று 148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 148 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,633 ஆகி உள்ளது இன்று சென்னையில் 148 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 2,405 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 2,405 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 29,950 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,46,665 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இன்று கர்நாடகாவில் 1,977 ஆந்திரப் பிரதேசத்தில் 2,526  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,977 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,977 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா தடுப்பூசி விரயம் குறைவு : ராஜஸ்தானுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி விரயம் மிகவும் குறைவாக உள்ளதற்காக உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது நாடெங்கும் கொரோனா பரவல் குறைந்து வருகின்றது என்றாலும் விரைவில்…

தமிழ்நாடு மாணவர்களின் வசதிக்காக கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள்! மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான்

சென்னை: தமிழ்நாடு மாணவர்களின் வசதிக்காக கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார். அதன்படி, இந்த ஆண்டு செங்கல்பட்டு,…

தமிழ்நாட்டில் மேலும் 202 தற்காலிக வழக்கறிஞர்கள் தேர்வு குறித்துஅரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 202 வழக்கறிஞர்கள் தற்காலிக நியமனம் செய்வது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசின் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் 9…

மேலும் 90 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தது…

சென்னை: தமிழகத்திற்கு இன்று மேலும் 90 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில்,…