Category: News

17/07/2021-7PM Status: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மாநிலம் முழுவதும் 2,205 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 137 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று 2,205…

17/07/2021 -7PM: தமிழகத்தில் இன்று மேலும் 2,205 பேருக்கு கொரோனா பாதிப்பு – 43 பேர் உயிரிழப்பு..!

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 2,205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 43 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள…

போட்டி நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது வீரர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக…

கொரோனா கட்டுப்பாடுகள்: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு நாளை ஆலோசனை….

சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் ஜூலை 31ந்தேதி நீட்டிப்பு…

கொரோனா தடுப்பூசிகள் கொள்முதல் விலை உயர்வு… 65.5 கோடி டோஸ் தடுப்பூசி கொள்முதலுக்கு மத்தியஅரசு ஒப்பந்தம்…

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட விலையில், 65.5 கோடி டோஸ் அளவில் இரு தடுப்பூசிகளும் கொள்முதல் செய்ய மத்தியஅரசு…

காலம் விசித்திரமானது…. மறைந்த கருணாநிதியுடன் இருந்த சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு நினைவு கூர்ந்த தங்கம் தென்னரசு…

சென்னை: காலம் விசித்திரமானது என மறைந்த கருணாநிதியுடன் தான் இருந்த சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு நினைவு கூர்ந்துள்ளார் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. தமிழ்நாட்டின் தொழில்துறை…

பிளஸ்2 மதிப்பெண் வழங்கும் முறையில், புதிய நடைமுறை! அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல்…

சென்னை: இதுவரை பொதுத்தேர்வு மதிப்பெண்கள் முழுமையாக வழங்கப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டு, பிளஸ்2 மதிப்பெண் வழங்கும் முறையில்,புதிய நடைமுறை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடைமுறைப்படுத்தி இருப்பதாக தெரிவித்து…

3வது அலையை எதிர்கொள்ள தயார்: முடி திருத்துவோர், ஆட்டோ ஓட்டுனர்களுக்கான தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் தகவல்…

சென்னை: முடி திருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான தடுப்பூசி முகாiமை விருகம்பாக்கத்தில் துவக்கிவைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராக தமிழ்நாடு அரசு உள்ளது…

பக்ரீத் பண்டிகையையொட்டி கேரளாவில் நாளை முதல் 3 நாட்கள் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

திருவனந்தபுரம்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் நாளை முதல் 3 நாட்கள் கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன்தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை…

17/07/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,079 பேருக்கு கொரோனா பாதிப்பு – 560 பேர் உயிரிழப்பு…

சென்னை: இந்தியாவில் மேலும் புதியதாக 38,079 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதேவேளையில் கொரோனா பாதிப்பு காரணமாக 560 பேர் உயிரிழந்துள்ளனர்.’ மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…