Category: News

சென்னையில் இதுவரை 3,872 கா்ப்பிணிகள் உள்பட 28,65,576 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது! சென்னை மாநகராட்சி

சென்னை: தலைநகர் சென்னையில் இதுவரை 3,872 கா்ப்பிணிகள் உள்பட 28,65,576 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி மாநகராட்சி துணை ஆணையா் (சுகாதாரம்) டாக்டா்…

21/07/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,015 பேருக்கு கொரோனா பாதிப்பு, 3,998 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,015 பேருக்கு கொரோனா பாதிப்பும், 36,977 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தும் உள்ளனர். அதே வேளையில் 3,998 பேர்…

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: டெல்லி செங்கோட்டை உள்பட நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரம்….

டெல்லி: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினத்தன்று பயங்கரவாதிகள் டிரோன்கள் மூலம் தாக்குதல் வேலைகளில் ஈடுபடலாம் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, டெல்லி செங்கோட்டை உள்பட…

வாழ்நாள் முழுவதும் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் கோவிஷீல்ட் : ஆய்வு முடிவு

டில்லி கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து ஒருவரின் வாழ்நாள் முழுவதும் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் தற்போது இரண்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள்…

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 2ஆம் அலையில் யாரும் உயிர் இழக்கவில்லை  : நாடாளுமன்றத்தில் மத்திய அரசு

டில்லி ஆக்சிஜன் பற்றாக்குறையால் 2ஆம் அலை கொரோனா காலகட்டத்தில் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா கால…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.22 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,22,15,741 ஆகி இதுவரை 41,33,136 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,98,480 பேர்…

இந்தியாவில் நேற்று 42,114 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 42,114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,12,15,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,114 அதிகரித்து…

கொரோனா : பிரதமர் மோடி கூட்டிய கூட்டத்தில் முக்கிய எதிர்கட்சிகள் பங்கேற்கவில்லை

டில்லி கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடி கூட்டிய கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை. மூன்றாம் அலை கொரோனா ஏற்படுவது தவிர்க்க முடியாதது எனவும்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 9,389, கேரளா மாநிலத்தில் 16,848 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 9,389 மற்றும் கேரளா மாநிலத்தில் 16,848 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 9,389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…