சென்னை : கொரோனா பாதுகாப்பு விதி மீறல் அபராதம் ரூ.73,300 வசூல்
சென்னை சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதி மீறலுக்காக ரூ.73,700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா தாக்குதல் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. எனவே தமிழகத்தில்…
சென்னை சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதி மீறலுக்காக ரூ.73,700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா தாக்குதல் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. எனவே தமிழகத்தில்…
சென்னை இன்று கோவாக்சின் இரண்டாம் டோஸ் மட்டும் போடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. நாடெங்கும் விரைவில் கொரோனா மூன்றாம் அலை பரவலாம் என்னும் அச்சுறுத்தல் காரணமாக…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,33,63,109 ஆகி இதுவரை 41,50,632 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,56,554 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 34,861 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,12,91,704 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,861 அதிகரித்து…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 7,302 மற்றும் கேரளா மாநிலத்தில் 12,818 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 7,302 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 133 பேரும் கோவையில் 180 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,872 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,43,040…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 133 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,648 ஆகி உள்ளது இன்று சென்னையில் 133 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 25,526 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,45,584 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,653 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,653 பேருக்கு கொரோனா தொற்று…
டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக இன்று 3வது நாளாக இரு அவைகளிலும் கூச்சல் குழக்கம் ஏற்பட்டு வருகிறது. இன்று காலை மீண்டும் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டதைத்…