வுகான் நகரத்தில் வசிக்கும் 1.2 கோடி மக்களுக்கும் கொரோனா பரிசோதனை
பீஜிங் சீனாவின் வுகான் நகரத்தில் கொரோனா டெல்டா வைரஸ் பரவுவதால் அங்கு வசிக்கும் 1.2 கோடி மக்களுக்கும் பரிசோதனை நடைபெற உள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து…
பீஜிங் சீனாவின் வுகான் நகரத்தில் கொரோனா டெல்டா வைரஸ் பரவுவதால் அங்கு வசிக்கும் 1.2 கோடி மக்களுக்கும் பரிசோதனை நடைபெற உள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து…
சென்னை: கொரோனா 2ஆவது அலை இன்னும் முடியவில்லை என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால் கூறினார். இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 முதல் 17 வயது குழந்தைகளுக்கு சீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசி போட ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. உருமாறிய நிலையில், கொரோனா…
ஐதராபாத்: ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் என டாக்டர் ரெட்டிஸ் லேப்ரட்டரி தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும்…
சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக கடந்த அதிமுக அரசு கொண்டு வந்த சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. ஆன்லைன்…
சென்னை: சென்னையில் கொரோனா 3வது அலைiய எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கயாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொரோனா வார் ரூம் திறக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா…
சென்னை: தமிழகத்தில் நேற்று 1,957 பேர் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 189 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,63,544…
டெல்லி: ‘நாடு முழுதும் 24 போலி பல்கலைக்கழங்கள் இயங்கி வருவதாக, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு கண்டறிந்து இருப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. பாராளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடர்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,95,57,449 ஆகி இதுவரை 42,47,966 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,72,794 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 30,029 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,17,25,399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,029 அதிகரித்து…