Category: News

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உடனடியாக வாட்ஸ்அப்பில் சான்றிதழ்

டில்லி வாட்ஸ்அப் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதுமே சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு…

இன்று கர்நாடகாவில் 1,598 ஆந்திரப் பிரதேசத்தில் 2,050  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,598 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,598 பேருக்கு கொரோனா தொற்று…

நடிகர் மம்முட்டி மீது கொரோனா விதிமீறல் வழக்கு

திருவனந்தபுரம் நடிகர் மம்முட்டி உள்ளிட்ட 300 பேர் மீது கொரோனா விதிமீறல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மாதம் 1 ஆம் தேதி கேரளாவில் தனியார் மருத்துவமனையில் ஒரு…

கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி வணிக வளாகங்கள் திறப்பு

திருவனந்தபுரம் வரும் 11 ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வணிக வளாகங்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பாதிப்பு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.29 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,29,30,856 ஆகி இதுவரை 42,98,747 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,68,284 பேர்…

இந்தியாவில் நேற்று 39,061 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 39,061 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,19,33,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,061 அதிகரித்து…

07/08/2020: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,969 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 194 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள். தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து…

07/08/20201: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,969 பேருக்கு கொரோனா பாதிப்பு, 29பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,969 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 29பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று…

தமிழகத்திற்கு இன்று மேலும் 3 லட்சத்து 24 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன…

சென்னை: தமிழகத்திற்கு இன்று மேலும் 3 லட்சத்து 24 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள தடுப்பூசிக,ள…

பிள்ளைகள் தாய் பெயரை இன்ஷியலாக பயன்படுத்தலாம்! டெல்லி நீதிமன்றம்

டெல்லி: பெற்ற தாயின் பெயரை இனிஷியலாக பயன்படுத்த, குழந்தைகளுக்கு உரிமை உள்ளது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. நமது நாட்டில் பொதுவாக குழந்தைகளின் தந்தை பெயரை மட்டுமே…