சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,969 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 194 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள்.

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 73ஆயிரத்து 352ஆக அதிகரித்துள்ளது. அதுபோல கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  34ஆயிரத்து 289ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 18 ஆயிரத்து 777ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவது 20ஆயிரத்து 286 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநில தலைநகர் சென்னையில் இன்று மேலும் 194 பேர் பாதிக்கப்பட்டு உள்ளர். இதன்மூலம் மொத்த பாதிப்பு ஆக உயர்ந்துள்ளது. இன்று 2 பேர் மட்டுமே உயரிழந்துள்ளதுடன், இதுவரை பலியானோர் மொத்த எண்ணிக்கை ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 145 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் 1959 பேர் உள்ளனர். நேற்று 1912 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 47 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 25
செங்கல்பட்டு 115
சென்னை 194
கோயம்புத்தூர் 223
கடலூர் 79
தர்மபுரி 24
திண்டுக்கல் 8
ஈரோடு 198
கல்லக்குறிச்சி 37
காஞ்சிபுரம் 40
கன்னியாகுமரி 42
கரூர் 17
கிருஷ்ணகிரி 27
மதுரை 19
மயிலாடுதுறை 21
நாகப்பட்டினம் 38
நாமக்கல் 55
நீலகிரி 54
பெரம்பலூர் 6
புதுக்கோட்டை 45
ராமநாதபுரம் 2
ராணிப்பேட்டை 18
சேலம் 91
சிவகங்கை 20
தென்காசி 5
தஞ்சாவூர் 110
தேனி 11
திருப்பத்தூர் 10
திருவள்ளூர் 93
திருவண்ணாமலை 47
திருவாரூர் 40
தூத்துக்குடி 14
திருநெல்வேலி 22
திருப்பூர் 84
திருச்சி 63
வேலூர் 31
விழுப்புரம் 28
விருதுநகர் 13