இன்று மகாராஷ்டிராவில் 5,609, கேரளா மாநிலத்தில் 21,119 பேர் கொரோனாவால் பாதிப்பு
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 5,609 மற்றும் கேரளா மாநிலத்தில் 21,119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 5,609 மற்றும் கேரளா மாநிலத்தில் 21,119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,338 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,461 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,338 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 209 பேரும் கோவையில் 224 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,893 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,79,130…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 209 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,005 ஆகி உள்ளது இன்று சென்னையில் 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,363 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,868 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை: முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என ஓபிஎஸ் & ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டு…
நடிகை சரண்யா சசிக்கு சில வருடங்களுக்கு முன்பு மூளையில் கட்டி ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதுவரை 11 அறுவை சிகிச்சை செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில்…
சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் 1,929 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று 1,929 பேர்…
சென்னை: திமுக வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை மூலமாக வரிகளை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது தெரிய வருகிறது. இது ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல’ என அமமுக…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,204 பேருக்கு புதிதாககொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 147 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு 30ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதுபோல…