Category: News

2022 இறுதிக்குள் கொரோனாவில் இருந்து உலக நாடுகள் இயல்புநிலைக்கு திரும்பும்! டாக்டர் சவுமியா சுவாமிநாதன்

சென்னை: கொரோனா தொற்றிலிருந்து உலக நாடுகள் 2022 இறுதிக்குள் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சவும்யா…

25/08/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 1,585 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: கேரளாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு…

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் ஓணம்பண்டிகை உள்பட பல்வேறு…

25/08/20201: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,593 பேருக்கு கொரோனா பாதிப்பு 648 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,593 பேருக்கு கொரோனா பாதிப்பும் , 648 பேர் உயிரிழந்தும், 34, 169 பேர் தொற்று பாதிப்பில் இருந்து…

இந்தியாவில் கொரோனா அலை ஓயாது : உலக சுகாதார அமைப்பின் சௌமியா சுவாமிநாதன் தகவல்

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் கொரோனா அலை இப்போதைக்கு ஓயாது என்று கூறியிருக்கிறார். இந்தியாவின்…

நேற்று இந்தியாவில் 17.92 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 17,92,755 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,607 அதிகரித்து மொத்தம் 3,25,11,370 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21.39 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,39,47,741 ஆகி இதுவரை 44,63,917 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,51,529 பேர்…

இந்தியாவில் நேற்று 37,607 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 37,607 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,25,11,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,607 அதிகரித்து…

கோவிஷீல்ட் டோஸ்களுக்கிடையே இடைவெளி திறனுக்கா அல்லது தட்டுப்பாட்டுக்கா?: கேரள உயர்நீதிமன்றம் கேள்வி

திருவனந்தபுரம் கோவிஷீல்ட் தடுப்பூசி இரு டோஸ்களுக்கு இடையே 84 நாட்கள் இடைவெளி விட்டது திறனுக்கா அல்லது தட்டுப்பாட்டுக்கா என கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மூன்றாம்…

இன்று மகாராஷ்டிராவில் 4,355, கேரளா மாநிலத்தில் 24,296 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 4,355 மற்றும் கேரளா மாநிலத்தில் 24,296 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 4,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…